செய்திகள்

புகை பரிசோதனை கட்டணம் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே

  நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது...

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா? தீர்மானம் இல்லை என்கிறது ஸ்ரீ.சு.கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரக் மௌலவி பரபரப்பு குற்றச்சாட்டுவாதிகளுக்குமிடையில் தொடர்பு! முபார

  பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ள வேண்டியிப்பதாக முபாரக் மௌலவி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். மேலும், இன்னும் ஒரு வருடத்தில் ஐ எஸ் இலங்கையை தாக்கும் என பொதுபல...

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.ஜேர்மனி உள்துறை அமைச்சரான Thomas de Maiziere என்பவர்...

நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை இனப்படுகொலை அம்பலம்

  தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை...

பல அடி உயரத்தில் இருந்து குதிக்கும் மனிதன்…பார்த்தாலே வியக்க வைக்கும் காட்சி!

சாதரனமாக உயரத்தில் இருந்து எட்டி பார்க்கும் போதே மனிதர்களுக்கு கொலை நடுங்கும். அதுமட்டுமில்லாமல் இதய துடிப்பானது மிக வேகமாக துடிக்கும். இங்கு ஒருவர் மிக உயிரத்தில் இருந்து குதித்துள்ளார். இப்படி பட்ட சாகசத்தை செய்ய...

முன்னாள் காதலியை சரமாரியாக தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: சுவிஸில் பரபரப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள Fribourg நகரில் மத்தியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே...

மீண்டும் வடிவமைக்கப்படும் Bing அப்பிளிக்கேஷன்

Bing ஆனது பிரபலமான இணையத் தேடல் பொறிகளுள் ஒன்றாகும்.அப்பிளின் மொபைல் சாதனங்களுக்காக பயன்படத்தப்படும் இத் தேடல் பொறியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி iOS சாதனங்களில் விரைவான தேடல் மற்றும் செய்திகளைப்...