செய்திகள்

தளபதிக்கு தெரியாமல் சித்திரவதைமுகாம் இருப்பதற்கு வாய்ப்பில்லை! முழுமையான விசாரணை தேவை- முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ

  முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கடற்­ப­டைத்­த­ள­பதி கரு­ணா­கொட ஆகி­யோ­ருக்கு தெரி­யாது எவ்­வி­த­மான இர­க­சிய முகாம்­களும் இருந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­பில்­லை­யெனத் சுட்­டிக்­காட்­டி­யுள்ள தமிழ்த் தேசியக்கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் முழு­மை­யான விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட்டு...

நாடாளுமன்றில் அமளி துமளி! சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர்...

நாடாளுமன்றில் அமளி துமளி! சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு

  நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர்...

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு… ​​

  மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்ப்பட்ட அசாதாரண காலநிலையால்  வெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்டு தமது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 13 தற்க்காலிக முகாம்களில் தங்கியிருந்த மன்னார் பிரதேச செயலக பிரிவிற்க்குட்ப்பட்ட சுமார்...

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – ஒரு நேரடி ரிப்போர்ட்!

  அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியபோதும்… ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு...

பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயன நஞ்சை கலக்க ஐ.எஸ் தீவிரவாதிகள்

  பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள்...

இனப்பிரச்சினைத் தீர்விற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக தோழர் பத்மநாபாவின் நினைவு நாளை பயன்படுத்திக்கொள்வோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மு.சந்திரகுமார்

  இப்பொழுது ஒரு ஜனநாயகச் சூழல் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது .இது இன்னும் விரிவடைந்து, ஒவ்வொருவடைய மனதிலும் சிந்தனையிலும் ஜனநாயப் பண்பை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு ஜனநாயகப் பண்பு மனதில் வளர்ந்தால்தான் நம்...

‘நாகதீப’ என்ற பெயரை ‘நயினாதீவு’ என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது- இரா.சம்பந்தன்.

  'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின'...

படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும் அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை

  படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும் அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூரும் நவம்பர் மாதத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களையும் அவர்களின் உறவினர்கள்...

இறுதிகட்ட போரில் கருணா அணியினரும் களம் இறக்கப்பட்டனர் என்கிறார் முன்னாள் தளபதி!

   திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் நடாத்தப்பட்டதாக ஜக்கிய நாடுகளின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட நிராகரித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், திருகோணமலையிலோ அல்லது வேறும் இடங்களிலோ சித்திரவதைக்...