செய்திகள்

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது அரசாங்கம் மீண்டும் வலியுறுத்து

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கியைடாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் துரித கதியில் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என...

காவற்துறை அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது! அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சமன் திலந்த குமாரவுக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில்...

வவுனியாவில் கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில்...

தந்தையை கொலை செய்து புதைத்த மகன் கைது

தனது தந்தையை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் மகன் ஒருவர் கலவான, தேல்கோட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

தோண்டி எடுக்கப்பட்டது தாஜூடீனின் சடலமா? உறுதி செய்ய மரபணு பரிசோதனை

விசாரணைகளுக்காக அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் றகர் வீரர் வஸிம் தாஜூடீனின் சடலமாக என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு...

பசில் ராஜபக்சவின் மனு மீதான விசாரணை அடுத்த ஜூன் மாதம்

நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க...

ஜெனிவா பிரச்சினையை சமாளிக்கவே தேசிய அரசாங்கம்: டிலான் பெரேரா – மகிந்தவின் காலம் இருண்ட காலம்: பைஸர் முஸ்தபா

ஜெனிவா பிரச்சினை போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ளவே நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இணக்க அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அதன் வெற்றியை காணமுடிகிறது...

உபாலி கொடிகாரவிற்கு பிணை

மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவிற்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது. பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் உபாலி கொடிகார கைது செய்யப்பட்டிருந்தார். பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி...

குப்பிளானில் வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த...

சூடுபறந்த ஜெனீவா அறிக்கை மீதான விவாதம் ! செங்கோலைத் தூக்கிச் சென்ற தினேஷ் குணவர்த்தன

போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கையின் மீது இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது தினேஷ் குணவர்த்தன செங்கோலைத் தூக்கிச் சென்றதால் கடும் அமளி ஏற்பட்டது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கை மீது இன்று...