பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை
பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை...
காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு ஜனாதிபதி இந்த உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வவுனியா பிரதிக்...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
பிரான்சு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழினி அக்காக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி (சிவசுப்ரமணியம் சிவகாமி) அவர்களுக்கு பிரான்சு இவ்றி சூ சென் பகுதியில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
...
பன்முக ஆளுமையாள் தமிழினிக்கு அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!
உலத்தமிழர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த...
சீன நீர்மூழ்கிகள் கொழும்பில்… பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்.
சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த...
மஹிந்த தரப்பு மீண்டும் சதியில்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடாபிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி...
இராணுவ பரிவாளங்கள் நீதிமன்றங்களில்.
இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலூனய்வுப் பிரிவு பணிப்பாளர்ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன...
ராஜீவ் காந்தியின் முடிவே அவரைப் பலியெடுத்தது: உத்தரப் பிரதேச மாநில ஆளுனர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆளுனர்...
60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி.
அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில்...