செய்திகள்

வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  ஈழத்து சினிமாத்துறை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இனிவரும் காலங்களில் கலைஞர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மை, படைப்புக்களின் சந்தைப்படுத்தல் பிரச்சனை, ஊடகங்களின் அனாவசியமான விமர்சனங்களை தடுப்பதற்காக வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அரசியல்...

  எதிர்பார்த்தது... நடக்கும் என பலர் கூறியது.. பலர் நினைத்தது... அனைத்துக்கும் பதில் கிடைத்து விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது. முடிவுகளும் வந்துவிட்டன. பிரதமரும் பதவியேற்றுவிட்டார். ஆனால் அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு அரசாங்கம் அமையப்...

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை.-முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் கருணா

  இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா)...

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 05 தமிழ், 10 முஸ்லிம்கள் உள்ளடக்கம்!

  தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க...

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி...

வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு

  வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வடக்கு மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இன்று 28-08-2015 வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள் வடமாகாண சுகாதார அமைச்சர்...

மன்னார் மனிதப் புதைகுழி! சர்ச்சைக்குரிய கிணறு தோண்டும் பணி இன்று ஆரம்பம்

மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று  அகழ்வுப் பணிகள் இடம் பெறவுள்ளது. மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா கடந்த புதன் கிழமை மாலை...

லொறியிலிருந்து 50 சடலங்கள்…. பீதியில் உலகம்…?

ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லொறியொன்றிலிருந்து, அகதிகள் பலரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி லொறியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள் சுமார் 50 சடலங்கள்...

வன்னியில் 5 ஜோடிகளுக்கு வெளிநாட்டு தமிழா் என்ன செய்தார்? பாருங்கள் இதை……

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார். வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார். தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார். இன்று...

தாஜூடின் கொலைச் சந்தேக நபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூடின் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத்...