போரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்காடு சோரன்பற்று பகுதியில் இடம்பெற்றது.
போரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்காடு சோரன்பற்று பகுதியில் இடம்பெற்றது. இதற்கான நிதிஉதவியை கனடா வாழ் உறவுகளான ஜெயம் ஜெனா ராஜ் ஆகியோரும் அவுஸ்ரேலியா உறவான ராஜரட்ணம் என்பவரின் நிதி...
ஜீலோங் நகரில் சிறப்புற நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடியேற்றல்
அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong)நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது.இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு தவறினால் நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்துவது இணக்க அரசியல் அல்ல. டக்ளஸ் தேவானந்தா நடாத்தியது தான் இணக்க அரசியல். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு தவறினால் நாட்டில் நல்லிணக்கம் என்ற...
சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம்
சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம்
இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை...
பிள்ளையார் ஆலயம் தற்போது புத்தவிகாரையாக மாற்றப்பட்டுள்ளது-வலிகாமம் வடக்கில்
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் கடந்த வாரம் மீள் குடியேற்றத்திற்கு சென்ற மக்களிற்கு பேரதிர்ச்சி சம்பவமொன்று நிகழ்ந்திருக்கிறது.
ஏற்கனவே தமது வீடுகள் இடித்தழிக்கப்பட்ட துயரத்தில் சென்ற மக்களிற்கு, அங்கு...
ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன்
ஆனந்தசங்கரிஐயா அலட்டுவதையிட்டோ கடிதம் எழுதுவதையிட்டோ மக்கள் கணக்கெடுப்பதில்லை ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சில்லிக்கொடியாறு மக்கள் சந்திப்பு 19ம் திகதி ஆலயமுன்றலில் இடம்பெற்றபோது தொடர்ந்து உரையாற்றிய...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நிதியுதவியுடன் கொந்தக்காரன்குளம் மறிச்சுக்கட்டி வீதி திருத்தம்.
1996ம் ஆண்டு முதல் பாதுகாப்பு முன்னரனாக விளங்கிய கொந்தக்காரன்குளம் மற்றும் மறிச்சுக்கட்டியை உள்ளடக்கிய பிரதான வீதி 20 வருடங்களாக திருத்தவேலைகள் ஏதும் மேற்கொள்ளப்படாது பெரும் பற்றைக்காடுகளாக மாறியுள்ளது. தற்போது அப்பிரதேசத்திலே மக்கள் மீளக்குடியேறியுள்ள...
ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச
ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக்...
முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 723 முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு...
தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு, பம்பலப்பிட்டி ஓசன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை...