தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்-
புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி தாம் பேசிய போது, அதனை சிலர் எள்ளி நகையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
மாத்தறை...
காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று விஜயம்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வயாவிளான் ஆகிய கிராமங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை விடுவித்து அந்த காணிகளுக்குரியவர்களுக்கு காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
சிங்களவர்கள் விஜயன் காலத்திலிருந்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது
புதிய அரசும் எங்களை ஏமாற்றுகிறதா? முதலமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கேள்வி!
விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களையும் இராணுவம் கையகப்படுத்தியே வைத்துள்ளது. இதனால் தமது எதிர்பார்ப்புக்கள் சிதைந்துவிட்டன. 25 வருடங்களாக ஏதிலிகளாகத் திரிந்த எம்மை இந்த...
பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு
தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய...
மைத்திரியும் விரைவில் மஹிந்தவாக மாறுவார் -சிறிதுங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்களையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமாகாண முதலமைச்சர் 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக...
மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை...
மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Sukumaranஇவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ பரிசீலிக்க மறுத்தமைக்கு...
மன்னாரில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
மன்னாரில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
உலக வாய் சுகாதார தினம் 20-03-2015 வெள்ளிக்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமும்,...