(தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்)
//
Post by அரசியல்துறை மட்டக்களப்பு தமிழீழ விடுதலைப்புலிகள்.
சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும்.
இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு...
இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் நேதன்யாகு கட்சி வெற்றி
120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும்...
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்
பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை...
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 5 பேர் படுகாயம்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் புறநகர் பகுதியில் புதன்கிழமை காலை வெள்ளை நிற மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.அங்குள்ள உணவகம் மற்றும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும். மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் வலியுறுத்து!
சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமித்தேசிய அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்தி தமிழ்த்தேசியக்...
கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணிகளை சுவீகரிப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயல்! சிவசக்தி ஆனந்தன்...
புதுக்குடியிருப்பில் மக்களுக்கு சொந்தமான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இராணுவத்தினருக்காக அவற்றைச் சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்...
வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி- முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன்,
வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் 18.03.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி...
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு
சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30...
இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சீதையின் காத்திருப்பும் கும்பகர்ணனின் உறக்கமும்...
இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த...
வைத்திய கலாநிதி சிவமோகன் தலமையில் புதுக்குடியிருப்பில் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்! (Photos &...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, பொன்னம்பலம் சத்திரசிகிச்சை வைத்தியசாலை அமைந்திருந்த நாற்பதுக்கும் மேல்பட்ட தமிழ் மக்களுக்கு உரித்துடைய இருபது ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை, 2009ம் ஆண்டுக்குப்பின்னர் சிறீலங்கா இராணுவத்தின் 682வது படையணியினர் கையகப்படுத்தி...