சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் யாழ் வருகை!
இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பப்வ் புறுக்ஹெல்டர் யாழில் பலதரப்புக்களுடனும் இன்று சந்திப்புக்களினை நடத்தியிருந்தார்.
இலங்கைக்கு சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். புதிய...
தமிழ் இளைஞர்கள் கடத்தி கப்பம் பெற்ற கடற்படை அதிகாரி கைது !
தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில், கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது...
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அருகில் சடலம் மீட்பு.
பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னாஓயாவில் சடலம் ஒன்தை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் தெமட்டகொடப் பகுதியில் கை கால்...
ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு
ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு !! " 16.03.2015 " ( Sri Lanka President Maithripala vin Uruvappomai United Nations Office " Geneva "...
பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு…
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதம் மற்றும் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்ட, 12 பேரை, நேற்று துாக்கிலிட்டது. மரண தண்டனைக்கான தடை நீக்கி கொள்ளப்பட்ட பின், நேற்று தான், முதன்முறையாக அதிகபட்ச...
தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.
ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவராக கையொப்பம் இடுங்கள்!
தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள்...
ஒபாமாவை கொல்ல தபாலில் வந்த சயனைடு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ரகசிய துறை பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது வெள்ளை...
இந்தியாவிடம் 168 இந்திய மீனவர்கள் கையளிப்பு…
இலங்கை கடற்படை அதிகாரிகளால் நேற்று 168 இந்திய மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்பு துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய இலங்கை கடல் எல்லைப்பகுதியில் வைத்தே இந்த கைமாற்றல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்திச் சேவை...
ரணில் கூட்டமைப்பை உடைக்க சதி! “CV”
நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்...
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம்
18.03.2015 அதிகாலை ஏ9 வீதி கிளிநொச்சி பளை புதுக்காடு பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்காிகள் ஏற்றி கொழும்பு சென்ற வேலையில் சாரதி நித்திரை மற்றும் அதிக வேகம் காரணத்தினால் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியில்...