செய்திகள்

ஷசீந்திர ராஜபக்சவின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி

  ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் பின்னர்,...

மகிந்தவின் ஆடம்பர வீட்டை காட்டிக் கொடுத்தார்: ரணில் போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம்...

  மகிந்தவின் ஆடம்பர வீட்டை காட்டிக் கொடுத்தார்: ரணில் போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம் இல்லை எனலாம்.   முல்லைத்தீவில் உள்ள ப வீட்டை சிங்களவர்களுக்கு காண்பித்தார்கள். பெரும் சுற்றுலாத்...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லாம் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்

    வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே...

இலங்கை தழிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் அதிரடி தீர்மானங்கள் சுரேஸ்-அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை-வீடியோஇணைப்பு

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில்...

  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிக்கியது. இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் பகிஸ்கரிப்பது என்ற முடிவின் நடைமுறை ஆரம்பம்: 28 பெப்ரவரி 2015

    NEWS ART முன்னைய மஹிந்த அரசினால் காணாமல் போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு எதிர்வருங்காலங்களில் ஒத்துழைப்பதில்லை என்ற தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூக அமையமும் காணாமல் போகச் செய்யப்பட்ட நபர்களின்...

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை...

இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர்...

    இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின்...

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் 5 வது வருடாந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது

  தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற தேசிய உரிமை முழக்கத்துடன் தமிழர் தாயகத்தின் இதயமாக சொல்லக்கூடியவடமராட்சி மண்ணில் கரவெட்டி பிரதேச சபா மண்டபத்தில் விடுதலைஉணர்வுடன் கூடிய மக்கள் எழுச்சியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வணக்கத்துடன்...