செய்திகள்

சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம்

வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பியதும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோதிட கணிப்பிபன்படி...

பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை...

பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம்...

‘கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில்

  பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வில் இன்று பயணிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்கிறார். இதற்காக இன்றுகாலை டெல்லியில்...

விசாரணைக் குழுவில் சென்ட்ரா பெய்டாஸ் – பீதியில் இலங்கை

    சென்ட்ரா பெய்டாஸ், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிரச்சினை எழுப்பவுள்ளது.  சென்ட்ரா பெய்டாஸ் தென் சூடானின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் போலியான அறிக்கை ஒன்றை...

ஐ. நா. குழுவை அனுமதிப்பதா? 17 இல் தீர்மானம்-

மனித உரிமைகள் பேரவையின் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதா கூடாதா என்பது தொடர்பான பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இதனை முன்வைக்கவுள்ளனர்....

தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்சியின் மூல யாப்பு...

முக்கொலையும் எனது கணவரே செய்தார்; மனைவி பரபரப்பு வாக்கு மூலம்.

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 27ஆம்...

வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்- ஊடகவியலாளர்களுக்குத் தன்னைப் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும்...

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல LTTE யின் முன்னாள் கட்டளை தளபதி கருணா, குமரன்...

இலங்கை அரசாங்கம், குமரன் பத்மநாதன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக்கூறலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. ஆங்கில இணையத்தளமொன்று இந்த...