செய்திகள்

விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்! ஹமாஸ் கோரிக்கை மறுத்த அமெரிக்கா

  காசாவில் விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக...

சுற்றிவளைப்பில் சிக்கிய 137 பெண்கள்: ஆபத்தான நிலையில் இருவர்

  நீர்கொழும்பில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட விடுதிகளில் தகாத...

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ்

  அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களுக்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் 15 நாட்கள் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானத இன்று (27) முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பமாகவுள்ளதுடன் ஏனைய...

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகள்

  ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலிகாமம் வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாய...

ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை

  நாட்டை வீணடித்த, நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,''...

நிமோனியா தொற்றில் உயிரிழந்த நபர் : பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

  நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே...

கொலைசெய்யப்படலாம்! தமிழர் பகுதியில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்

  அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில்...

உயிரிழந்த தம்பதியினர்: விசாரணையில் வெளியான காரணம்

  வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக...

தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள்அதிர்ச்சியடையும் சுற்றுலா பயணிகள்

  பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால்...