நண்பர்களால் பள்ளி மாணவி கற்பழிக்க முயற்சி
நண்பர்களால் பள்ளி மாணவி கற்பழிக்க முயற்சி
இலங்கையில் தமது உயர்ஸ்தானிகரகம் – நியூஸிலாந்து
இலங்கையில் தமது உயர்ஸ்தானிகரகம் ஒன்று அமைக்கப்படும் என்று நியூசிலாந்து அறிவித்துள்ளது நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் முரே மெக்கலி இதனை அறிவித்துள்ளார்.
இந்த உயர்ஸ்தானிகரக அமைப்பின்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவை விருத்தி செய்துக்கொள்ளமுடியும் என்றும்...
அமெரிக்காவில் 3 வயது குழந்தையை மீட்க உதவி ஹீரோவான நாய்
அமெரிக்காவில் டெல்டா என்ற பெயரில் விலங்குகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரலில் 2 வயது நிறைந்த பெட்டுனியா என்ற பெண் நாய் வந்துள்ளது. அதனை வளர்த்தவரால் தாக்கப்பட்டு 2 கால்களும்...
லண்டன் தாக்குதல் எதிரொலி: 500 பேருக்கு புகலிடம் மறுப்பு
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா நாட்டை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நேற்று மர்ம...
லண்டன் பயங்கரவாத தாக்குதல் – ஹீரோவாக செயற்பட்ட இலங்கை வைத்தியர் – பிரித்தானியா பாராட்டு
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாடு அதிர்ச்சி அடைந்திருந்தது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். எனினும் சம்பவம் இடம்பெற்ற உடன் காயமடைந்த...
பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் அகோரிகள்!
பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் அகோரிகள்!
தெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு
தெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்டதாக இலங்கை திகழ்கின்றது.
சுகாதார அமைச்சினால் 2016ம் ஆண்டுக்கான கண் சிகிச்சை குறித்த விசேட அறிக்கையில், தெற்காசியாவில் அதிகளவு பார்வையற்றவர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என...
விசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை
இந்தியாவின் கத்திஹார் – கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
குறித்த குழுந்தையானது சிறிய தட்டையான தலை, வீக்கமடைந்த கண்கள், ஓடு போன்ற உடல் தோல்கள் என...
பிரித்தானியா தாக்குதல் எதிரொலியால் Eiffel Towerக்கு ஏற்பட்ட மாற்றம்
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக பாரீஸில் உள்ள ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டன.
பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயம்...
பிரித்தானியாவில் குடியுரிமை கோருபவர்களின் கவனத்திற்கு
தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை கோருபவர்களுக்கு இடையில் குழப்பமான சூழ்நிலை இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோருபவர்கள் 10 வருடம் இருக்கவேண்டுமா அல்லது 6 வருடங்களுக்குப் பின்னர் (5 வருடங்கள் வதிவுரிமை அத்துடன் 12...