உலகச்செய்திகள்

மின்கம்பியில் சிக்கிய ராணுவ ஹெலிகொப்டர்! பரிதாபமாக பலியான விமானிகள்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மின்கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள Gotthard என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று...

நடக்கவே கஷ்டப்படும் உலகின் மிக உயரமான பெண்

துருக்கியில் வசித்து வரும் உலகிலேயே மிக உயரமான பெண்ணான Rumeysa Gelgi-யின் தன்னுடைய வாழ்க்கையை சக்கர நாற்காலியிலே கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள Safranbolu என்ற நகரத்தில் வசித்து...

ஆப்ரேஷன் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்! வைரல் வீடியோ

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும் சமயத்தில் மருத்துவர் குதூகலமாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டில் Arte y Cuerpo Clinic என்னும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி...

அதிசயம்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

இன்றைய அறிவியலின் நவீன வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை கட்ட போவதாக டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டெஸ்ஸா...

கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை: அதிர்ச்சியூட்டும் காணொளி…

பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது. மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே...

பரபரப்பான அந்த 13 நிமிடங்கள்ஆம்புலன்ஸில் பறந்த இதயம்!

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் 13 நிமிடத்தில் குறித்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பெங்களூர் நகரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இன்று...

ராம்குமாரின் பிரேத பரிசோதனை விரைவில்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை...

இலங்கை ஊடகவியலாளரிற்கு உக்ரேன் நாட்டில் காத்திருந்த ஆபத்து

  யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் உயிரிழந்துள்ளார். காட்டுத் தீயின் ஊடாக வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையின்றி...

நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்!

  நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்! புதிய படங்கள்! (விரும்பினால் படிக்கவும்) ""அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்குள்கூட ஒருவர் உள்ளே போய்விட்டு திரும்பி விடலாம். ஆனால், பெங்களூரு...

தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்

தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்