உலகச்செய்திகள்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவி அகப்பட்ட இவர்கள்…

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர்...

அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள்

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன்  தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும்...

ஐரோப்பிய யூனியன் விவகாரம் – மீண்டும் வாக்கெடுப்பு?

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த ஜூன் 23-ம் திகதி லண்டன் நகரில் பிரிக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஆதரவு...

இளம்பெண் கற்பழித்து கொலை: 2 வாலிபர்களை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள் ஒருவன் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தவுலதேவி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் வெமுலா ஸ்ரீசாய் ,ஜொன்னா பவன் குமார் . இவர்கள் இருவரும் அங்கு ஒரு வீட்டுக்குள் புகுந்து உள்ளனர்., அங்கு தனியாக இருந்த...

விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா

    மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் செய்தி ஒன்றை ரஷ்யா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரஷ்யா விண்வெளியில் இருந்து வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், இந்த விமானம் முழுக்க அணு...

முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாற்றை ஹிலாரி கிளிண்டன் படைப்பாரா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம்...

வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்!!!

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார். கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச்...

வாட்டும் வறுமையால் ஆடு மேய்க்கும் எம்பிபிஎஸ் மாணவி படிக்க வசதியின்றி தவிப்பு

  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும், படிக்க வசதியில்லாததால் திருச்சி மாணவி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலக்குழுமணியை சேர்ந்த முத்துவீரன்-மலர்கொடி தம்பதியரின் மூத்த மகள்...

சென்னையை உலுக்கும் கள்ளக்காதல் கொலைகள்!

  அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்… நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக் காலம் பாஸ்.. இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத்...

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: ஆட்டம் ஆரம்பம்

  ‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க...