உலகச்செய்திகள்

இரட்டைச் சகோதரிகளின் ஒற்றுமை… ஒரேநாளில் ஒரே நிமிடத்தில் குழந்தைகளைப் பிரசவித்த ஆச்சரியம்!..

அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவர் ஒரே நாளில் “ஒரே நிமிடத்தில்” குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். 35 வயதான சாரா மேரியஸ் மற்றும் லே ரொஜர்ஸ் ஆகியேரே இச்சகோதரிகளாவர். இரட்டைச் சகோதரிகளான இவ்விருவரும் ஒரே மாதிரியான...

சுவிஸில் இறைச்சிக்கு கூடுதல் வரி

சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறைச்சிக்காக மிருகங்களை கொல்வது உலக வெப்பமயமாவதை மேலும்...

ஒன்ராறியோவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்!

கனடாவின் ஒன்ராறியோவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த மாகாண பொலிசாரின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,...

ராம்குமார் நீதிமன்றில் ஆஜர்: 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு

சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார். ராம்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சூளைமேட்டை...

சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகுமா?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழகம் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி அதற்கான தயாரிப்புக்கள்...

8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்

ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள் மறைத்துவைத்துள்ளார். இதனை...

என் மகளை ஏன் கொன்றாய்?’…அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை 'என் மகளை ஏன் கொலை செய்தாய்' என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாக சொல்லப்படுகிறது. சுவாதி கொலை...

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு! -ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

  சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது,...

சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும்! மனம் திறந்த ராம்குமார்

படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவருகின்றனர். அதிலும் உண்மை எது? பொய் எது? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவருகின்றன. கடந்த மாதம் 24ஆம்...

அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம்...