கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத்...
ஆபிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர்...
ஆபிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில்
தாக்குதலை நடத்தியவர்களில் இரண்டு...
சுவீடன் நாட்டு பெண்மணி கடலில் மூழ்கி பலி
தங்கல்ல-மாரகொல்ல கடற்பரப்பிற்கு நீராட சென்ற பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு...
அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இனை தீர்மானம்!
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம்
14.05.1976 அன்று தந்தை...
லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை...
லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகின்றார்கள்....
ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி….
ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம்
அறுவடை முடிந்து அரிசியாகி
வாடிய வயிறாய் குளிரவைக்கும்
வளமான தைப்பொங்கல் நாளிதடி
முத்தான நெல்லின் மணிகளோடு
முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும்
சத்தான பயறும் கலந்தவிந்த
சர்க்கரைப் பொங்கலாய்
வாழ்வினிக்கும்
பச்சை அரிசி பால் பொங்கிடட்டும்
பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும்
அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்
ஆதார...
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் காணொளிகள்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை...
மூடப்படும் முகாம்கள்! கண்துடைப்பா? இல்லையா?
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள்...
ஈரான் ராணுவத்திடம் நடுக் கடலில் மன்டியிட்ட அமெரிக்க வீரர்கள்
ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில்...
சீறுகிறார் சீமான்
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
அண்டை மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு...