உலகச்செய்திகள்

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!

  சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!     

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

  நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின...

 மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள்

மலேசியாவில் நடைபெற்ற விமான பயிற்சியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மலேசியாவில் Langkawi...

தாவரங்களின் உதவியுடன் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்கள்

பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(Cambridge University) கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம...

தூக்கத்தில் மரணத்தை தழுவிய 80 விவசாயிகள்

நைஜீரியாவில் விவசாயிகள் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவின் பேணு(Benue) மாநிலத்தில் உள்ள அகட்டு(Agatu) கிராமத்தில் நேற்று அதிகாலை விவசாயிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி மற்றும் கொடூர...

குளோரின் அமில தாக்குதலால் கை, கால்களை இழக்கும் மக்கள்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவின்...

சொந்த குடிமக்களையே கொன்ற ‘நாசிச’ படை: அம்பலமான ஆவணங்கள்

ஜேர்மனியின் நாசிச படையினர் தயாரித்த ஏவுகணைகளை தனது சொந்த குடிமக்கள் மீது ஏவி பரிசோதனை செய்ததாக அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில்...

தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஐ.நா நிறுவனம் – கனடாவில் புதிய திருப்பம்

தமிழர்களின் முன்னெடுப்பான நிகழ்வுகள் இன்று கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கியநாடுகள் அவையின் அமைப்புக்கள் விரும்பம் தெரிவித்துள்ளன. அதன் முன்மாதிரியான நிகழ்வாக ஐக்கிய...

இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து...

    ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று...

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ்...

  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்   இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி...