ஆய்வுக் கட்டுரைகள்

உயிரிலும் மேலான அல்ஹாவை அவமதித்தாலும் அரசாங்கத்திற்கே வால் பிடிப்போம் – முஸ்லிம் அரசியல்வாதிகளின் இன்றைய நிலை

உயிரிலும் மேலான அல்ஹாவை நிந்தித்த ஞானசார தேரருக்கு எதிராகவும் தற்போதைய அரசிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு துப்பில்லாத மர்ஜான் பளீல், ஹரிஸ் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த...

சிங்களத் தலைமைகள் இனப்படுகொலைகளையே பல்வேறு வடிவங் களில் முன்னெடுத்தன.

    இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத் துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப் படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப் படும் வரலாறாகவே...

பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா

  பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா பொருளாதார ஏகாதிபத்தியம் : தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனாவின் திட்டம் இது தான்.பொருளாதார ஏகாதிபத்தியம்...

ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம்  இலங்கை அரசு  தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை...

  பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று...

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள்

  யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள்...

கோத்தா கொலை முயற்சி பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள்-வன்னியில் சிறிலங்கா இராணுவம்

  தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள்(Chemical weopens-biological weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று...

இலங்கையில் “றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI” தலையீடு – என்.சரவணன்

  1980 களில் ஒரு புறம் ஜே.ஆர் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முயற்சி மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டிருந்து. இந்தியாவின் அழுத்தப் பிடியில் இருந்து விடுபட முடியாதபடி சிக்கியிருந்தது ஜே.ஆர்.அரசாங்கம். அதேவேளை ஜே.ஆரால் பட்டைத் தீட்டப்பட்ட இனவாத...

புத்தர் இறைச்சிக்காக மாடு கொல்லப்படுவதைத் தடுக்கவில்லை.-ராஜபக்ஷக்கள் கூறும் ஒரே நாடு – ஒரே இனம் – ஒரே சட்டம்

  கொரோனா தொற்றுக்கு சற்று முன்பாக அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான ஊடக முதலாளி ஒருவர் என்னிடம் சொன்னார், “தேர்தல் காலம் வரையிலும் தான் அவர்கள் இப்படி தனிச்...

பன்மொழிச் சமூகம் ஒன்றில் தாய்மொழியின் வளர்ச்சி

ஒரு நாட்டில் அல்லது நாடுக ளில் அல்லது உலகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி களை உடைய மக்கள் வாழ்ந்து வந்தால், அது பன்மொழிச் சமூகம் என அழைக்கப்படும். பன்மொழிச் சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினதும்...