இலங்கை செய்திகள்

மின்சார நாற்காலியில் இருந்து மஹிந்தவை காப்பாற்றிய பின்னர் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றார் – விஜயமுனி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவெறி கட்சி என கூச்சலிட்டது முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் என விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். பிபில மெதகம பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிக்காவை களமிறக்க முயற்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பெயரிடுவதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த...

வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது ஒரு தனிப்பட்ட விடயம் அல்ல, அது சமூகத்திற்கு எதிரான கொலையென சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார். வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது...

ஹெரோய்ன் விற்ற கான்ஸ்டபிள் விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மேல்மாகாண வடக்கு விசேட குற்றப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த கான்ஸ்டபிளுடன் அவருடைய தாய் மற்றும் மகனையும் கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படை...

இலங்கை மீது மீண்டும் கவனம் செலுத்தும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விடயங்கள் தொடர்பிலான தனது ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லண்டன் நகரில் இடம்பெற்ற உலக...

வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனை!

தென்கொரியாவில் இருந்து இலங்கை செல்வோர் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. தென் கொரியாவில் பரவியுள்ள மேர்ஸ் வைரஸ்...

வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த...

வித்தியாவின் படுகொலை! 2ம் கட்ட விசாரணை! – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான 2ம் கட்ட விசாரணைகள் இன்று நடைபெற்றுள்ளன. வித்தியாவின் தாய், அவரது சகோதரன் நிஷாந்தன், ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டவைத்திய அதிகாரி மற்றும்...

வித்தியா வழக்கிற்கு வந்திருந்த பெரும்பான்மை சட்டத்தரணிகள் தொடர்பில் சந்தேகம்: சட்டத்தரணி தவராஜா (வீடியோ இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு வந்திருந்த மூன்று பெரும்பான்மையின சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக வித்தியாவின் குடும்பம் சார்பாக...

ஐ.தே.க. விடம் சோரம் போகும் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள்!-கோழிக் குஞ்சுகளையும் இரண்டு தையல் மிசின்களையும் வழங்கிவிட்டு பத்திரிகைகளில் படத்தோடு...

  இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்றும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த தகவல்களும் அனைவரையும்...