பிராந்திய செய்திகள்

வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென...

புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து வந்த அரசியல்வாதி ஒருவரின் சுயநல செயல்பாட்டை புரியாது, புங்குடுதீவு பிரபல வர்த்தகர்களென...

கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு.

கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ என்ற பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான...

 யாழில் MLT மாணவி தற்கொலை. கணவன் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்!

தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த யுவதி சிகிச்சை பலனின்றி 09.07.2015 உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர்,...

அவசரமாக தேர்தல் ஆணையாளரை சந்தித்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல்கள் ஆணையாளரை இன்று காலை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள...

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை! எதிரிகள் இருவரும் விடுதலை!- நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை...

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர்...

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது. வெல்லம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் சேற்று நிலமொன்றை அண்டிய பகுதிகளில்...

“உங்களை காயப்படுத்துவதற்கான கேள்விகளோ, சந்தேகங்களோ அல்ல… நிலவுகின்ற சூழலை புடம் போடுவதற்கான வழிமுறையே…”

  முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகள் சார்பில் பலருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்.. இவர்களில் பலர் ஆண் போராளிகள்.. பலர் பெண் போராளிகள்... வாழ்வாதாரப் பிரச்சனைகள் காரணமாக...

யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் 20 வது நீங்கா நினைவின் நாள்…

  யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் 20 வது நீங்கா நினைவின் நாள்… இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப்...

கணவனை நிர்வாணமாக்கி காஸ் டியூப்பால் விளாசும் மனைவி…!

உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் திறந்துவைக்கப்பட்டது… நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்…

  வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் திறந்துவைக்கப்பட்டது... நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்... வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம்...