இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
Thinappuyal News -0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்-உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் 2025 வடக்கு கிழக்கில் தமிழரசு கடசி வெற்றி நாடலாவிய ரீதியில் NPP கட’சி முதலிடம்
Thinappuyal News -
இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,329,158 வாக்குகள் - 1,238 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 630,774 வாக்குகள் - 527 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
திருகோணமலை - திருகோணமலை மாநகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 8,495 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 5.825 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,500 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 409 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 2 - 747 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு...
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
யாழ்ப்பாணம் மாநகரசபை இலங்கை தமிழரசுக் கட்சி 10 வட்டார ஆசனங்கள் + 3 போனஸ் ஆசனங்கள் மொத்தம் 13
தமிழ்த் தேசிய பேரவை 11+1 = 12
தேசிய மக்கள் சக்தி 4+6 = 10
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 2+2 =4
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வட்டாரம் ஆசனம்...
உள்ளூராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு ஓரளவு குறைந்த வாக்குப்பதிவோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
அதன்படி, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?
நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் இதுவரை 34 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (06) காலை 7மணி முதல் மதியம் 01 மணி...
உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
Thinappuyal News -
உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும், நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற...
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
Thinappuyal News -
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட அநுரகுமார, சுதந்திரப் போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ இரா சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது
Thinappuyal News -
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ இரா சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது
கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரம், மட்டக்களப்பு மாநகர சபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் சரவணமுத்து பிறேமானந்தம் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற...
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன்.
Thinappuyal News -
ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் வரைக்கும் தான் எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
மன்னார் அடம்பனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
விடுத்தலைப்புலிகளின் தங்க ஆபரணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!
விடுத்தலைப்புலிகளின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை வாகன வாடகை
இலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில் LTTE வசமிருந்த இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(2) பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பதில் பொலிஸ்மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும்...