அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னாள்...
  பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது  வேட்பு மனு  பத்திரத்தை   நிராகரிப்பதன் மூலம்   தங்களுக்கு ஒரு நிவாரணத்தை பெற்றுக் கொள்வது போன்று  நீண்ட காலமாக அரசியல் செய்பவர்கள் பல எத்தனங்களை  நாடு முழுவதிலும்  மேற்கொண்டு  வந்ததை நாங்கள் பார்க்கின்றோம் என தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு விசேட ஊடக சந்திப்பும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும் திங்கட்கிழமை(14) மாலை அக்கரைப்பற்றில்...
  தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் களே தமிழ் ஊடக நிறுவனங்களே தமிழ் அரசியல் புத்திஜீவிகளே தமிழ் செயற்பாட்டாளர்களே போராட்ட இயக்கங்களே சமூக ஊடகங்களே எமது உரிமையை வென்றேடுக்கும் வரை உங்கள் நிலைப்பாட்டை மாற்றவேண்டாம் ஆபத்தில் முடியப் போதும் தமிழர் தரப்பின் காண தீர்வுத்திட்டம் JVP என்பது ஆயுத போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம் அன்று JVP ஏன் ஆயுதம் ஏந்தி தமது சகோதரர்களையே சகோதரப் படுகொலை செய்தார்கள் வரலாற்றை படியுங்கள் கொடுத்த...
  ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள் ஆயுதம் ஏந்திய JVP 13 வது திரத்த சட்டத்தை எதிர்த்தது ஆனால் இன்று பிரதமர் மோடியுடன் கைகோர்த்துசெயற்படும் அளவிற்கு பூகோள அரசியல் நிலமை மாற்றப்பட்டுள்ளது-கிழக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அதிரடி
  தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசு கட்சி சிதைத்தது என்பது தேர்தல் அரசியலை பாதிக்காதா ? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறினாத் சிறப்பு நேர்காணல்
  ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பிள்ளையானை காட்டிக்கொடுத்த கருணா அதாத்சாலி சொல்வது உண்மை எப்படி இனி கிழக்கு கூட்டு சரிவரும்
  யாழ்பாண மக்களை திருப்திப்படுத்த நாட்டின் பிரதமர் வசைபாடும் பேச்சு மக்கள் இனியும் ஏமாந்தால் கட்டுவதற்கு கோவணம் கூட மிஞ்சாது
  ஜே.வி.பி.யி.னரின் ஒவ்வொரு கொலைக்கும் 14 ஜே.வி.பி.யினரைக் கொன்று பழிதீர்ப்போம்” என்று பிரேமதாசாவின் கொலைக் குழுக்கள் அறிவித்தன. 1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது. 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஜெயவர்த்தனே ஆட் சிக்கு வந்ததும் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். அப்போது ஜே.வி.பி. சுயவிமர்சனம் செய்து...
    பிள்ளையான் கைதுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக அமையலாம் JVP அன்று எமக்கு ஆயுதம் வழங்கியது அதை கேட்கிறார்களோ -மண்டை களன்ற ஜனாதிபதி அனுர தன்மான வீராப்பு பேச்சு கடைசியில் சிறையில் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது...
  பிள்ளையானை பொறுத்தவரையில் முதலமைச்சராக கிழக்கில் இருந்தபோது அபிவிருத்திகள் செய்தார் என்பது உண்மை ஆனால் எவர் முதலமைச்சராக இருந்தாலும் அபிவிருத்தி செய்யவேண்டியத அவர்கள் கடமை -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்