காசாவுக்கு மனிதாபினமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்: கிரெட்டா துன்பெர்க்கும் கப்பலில் இருந்தார்..! இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக, இந்தப் பணியை ஏற்பாடு செய்த குழுவான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது. மால்டாவிலிருந்து 14 கடல் மைல் (25 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்தக் கப்பல், காசாவுக்குச் சென்று...
  துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்..! பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மூலம் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் பெற்றிருந்த 1500 நபர்களுக்கு கடந்த அரசாங்கங்களின் காலத்தில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் அவற்றை மீள ஒப்படைக்குமாறும், உரிய விசாரணைகளின்...
  தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள். பிரதம அதிதியாக சீனாவைச் சேர்ந்த பிரதிநிதி கலந்து கொண்டுள்ளார். மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது காலிமுகத்திடல்...
    பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும்  2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் தலைமையிலும் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெறும், இரண்டு நாட்களைக் கொண்ட குறித்த ஆறு அமர்வுகளைக்கொண்ட  பட்டமளிப்பு...
  அனுர அரசாங்கம் JVP தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது பேராபத்து மற்றும் ஒரு போராட்ட பாதைக்கு வழி அமைக்கிறது NPP என்பது அன்றைய இனவாத JVP உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஏமாந்து போக வேண்டாம் ஜனாதிபதி அனுர குமார் திசானாயக்க கூறும் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் இவர்களோடு சேர்ந்து செயல்ப்படுகின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இன துரோகிகள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல் தமிழ் இனப்படுகொலையை மூடிமறைக்க JVP...
  எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது அதேநேரம் தமிழ் அரசு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இறைந்து செயற்பட இவர்களே காரணம் தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய க் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கியது யார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதிரடி கருத்து
  அபு அலா, மட்டு.துஷாரா மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெறுவதற்கான ஆணையை எமது மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழி வகைகளை எமது கட்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகச் சிறப்பாக முன்னெடுத்து  வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். அதேபோன்று எமது மட்டு.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளையும், குறைபாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றெண்ணி,...
  ”தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (27.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது. உண்மையில் தமிழரசுக் கட்சி...
  தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பிரித்தது நிறைய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரம் நிறைய பிரச்சினைகளை கொண்டது. அவற்றுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு...
  இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார ! மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இனவாதத்துக்கு இடமளிக்கும் எந்த முயற்சியையும் அரசாங்கம் பொறுக்காது என்றும், சட்டத் திருத்தங்கள் தேவையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு இனவாதத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மலையக...