நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் 100 வருடங்கள் வாழ்வதற்கு அவர்கள் உட்கொண்ட உணவு முறைகளே காரணமாகும்.
அந்த வகையில் குடைமிளகாய் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்ந்துள்ளது. குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக்...
வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.
சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இத்தகைய சிவப்பு வெங்காயம் எப்ப்டி ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்
சிவப்பு வெங்காயம் - 1/2 கிலோ
தேன் - 6-8 டேபிள் ஸ்பூன்
...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்று 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தற்போதைய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் விராட் கோஹ்லி, அணித்தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை படைத்தும் வரும் கோஹ்லி இன்று தனது 30வது வயதில் அடியெடித்து வைக்கிறார்.
விராட் கோஹ்லியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கிரிக்கெட் உட்பட பல்வேறு...
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது என்றாலும், அது ஏன் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்தது, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன்" என ஹன்சிகா கூறினார்.
மேலும் திருமணம் பற்றி பேசிய அவர் "எனக்கு 27 வயதாகிறது....
தீபாவளி பண்டிகை நாளை(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தீபாவளி திருநாளை வரவேற்க மலையக தோட்ட மக்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப பொருட்கள், உடைகள் கொள்வனவு, வீட்டுக்கு வர்ணம் பூசுதல், வீட்டை துப்பரவு செய்தல், திண்பண்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஹட்டன் வர்த்தக நிலையங்களில்...
திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன் என நடிகை ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடிகைகள் வரவால் ஹன்சிகாவுக்கு படங்கள் குறைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து விட்டேன். இத்தனை படங்களில் நடித்து...
புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோயினை குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனை என் கண்களில் ஏற்பட்ட வித்தியாசமான அறிகுறிகளின் வாயிலாக உணர்ந்தேன். சிலவேளைகளில் என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு மிகவும் அச்சமடைந்தேன். ஆனால் தற்போது சரியாகி விட்டது” என சோனாலி...
நடிகர் விக்ரம், 18 ஆண்டுகளுக்கு பின்னர் அன்வர் ரஷித் இயக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படம் என நடித்து வரும் நடிகர் விக்ரம், அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அன்வர் ரஷித் இயக்குகிறார்.
மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது.
கேரளாவில் மலபார் பகுதியில், ஆங்கிலேயே...
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ரி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தொடரை...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால...