பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான தேதியை அவர்கள் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பத்மாவத் படத்துக்குப் பின்னர் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இவ்வாண்டு...
குறிப்பாக இது பெற்றிருக்கும் மத முக்கியத்துவம் காரணமாக உலகில் பெரும்பாலான எண்ணிக்கையில் பேசப்படுகிற எண் 13. கிறித்துவ மதம் "எண் 13" மற்றும் அதன் முக்கியத்துவத்தை பல விதங்களில் பேசுகிறது.
ஆக 13 ஆம் இலக்கத்தின் முக்கியத்துவம் என்ன? அது மதத்தின் முன்னோக்கிலிருந்து மட்டும் குறிப்பிடத்தக்கதா? அல்லது மற்ற முக்கியத்துவத்தையும் அது கொண்டுள்ளதா? இந்தக் கட்டுரை, எண் 13 ன் மத மற்றும் மத சார்பற்ற முக்கியத்துவத்தை நோக்குகிறது. எண்...
வெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கருத்துப்போவதுண்டு. அப்படி கருத்துப் போன முகத்துடன் வெளியிடங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியுமா?
அதனால் உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லரெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்று தான் பேரிச்சை
பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது? இதோ…
தேவையான பொருள்கள்
பேரீச்சம்பழம்-1
உலர்ந்த...
சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார்.
காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தை தயாரித்துள்ளார்.
இதில் அவரும் சின்ன ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வெளியான அந்த...
அஜித் தமிழ் சினிமாவை தாண்டி எல்லா மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர்.
இவர் தனது பிரபலத்தை எல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார். இவரை பற்றி புகழாத பிரபலங்கள் கிடையாது.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அமலாபால், அஜித்திற்கு Mr.Sexy என்ற பெயர் கொடுத்துள்ளார். அவரை பார்க்கும் போதே நமக்கே தெரியும், அது வித்தியாசமாக இருக்கும் என புன்னகையுடன் பேசியுள்ளார்.
இந்த பெயரை கேட்டதும் அஜித் ரசிகர்கள் சூப்பர் Mr.Sexy...
முல்லைத்தீவு மாவட்டதின் இவ்வாண்டுக்கான மூன்றாவது ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிமுகவுரையுடன் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், கமலேஸ்வரன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்...
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலையில், அவர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை.
இதனால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர்...
தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தை எந்த தலைவராலுமே பெற்றுக்கொடுக்க முடியாது
Thinappuyal News -
தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவரும் மட்டும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும். முரண்பாடுகள்...
சிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , அன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போலியான பிரசாரங்கள் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் கூட ஐ.நா அமைதி காக்கும் படைக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதாக நினைத்து தமிழினத்திற்கு துரோகம் செய்யும் ஆயுதக்கட்சிகளின் அரசியல் முட்டாள்தனமானது
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது தென்னிலங்கை அரசியலுக்கு பாரிய சவாலாக இருக்கிறது என்பதே உண்மையான விடயமாகும். அரசியல் நீரோட்டத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்ட வகையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலிலும், ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் ஆலோசனையினாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோவொரு வகையில் இல்லாதொழித்துவிட்டால் விடுதலைப்புலிகளது போராட்டத்திற்கும், அரசியல் முன்னெடுப்பிற்கும் தொடர்புகள் அற்றுப்போகும் ஒரு நிலைமை உருவாக்கப்பட்டு, விடுதலைப்புலிகளது அமைப்பு பயங்கரவாத அமைப்பு என...