உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ‘கீரின் லைட் கழகம்’ சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது
Thinappuyal News -0
மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற 'சமுதாய ஒற்றுமைக் கிண்ணம்' உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 'கீரின் லைட் கழகம்' சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களை சேர்ந்த ஆறு மாவட்டங்களுக் கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த 'கீரின் லைட் கழகம்' சம்பியன் பட்டத்தை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துள்ளது.
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி விழையாட்டரங்கில்; (08) அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அனுராதபுரம்...
வவுனியாவில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பிரியாவிடை கொடுத்த காட்டேறிகள் கனகராயன் குளம் போராட்டத்தில்
Thinappuyal News -
வவுனியாவில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பிரியாவிடை கொடுத்த காட்டேறிகளும் கனகராயன் குளம் போராட்டத்தில் பங்கேற்று பொலிசாருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுக கீழ்த்தரமானது கேவணம் கட்டினாலும் கொள்கை மாறக்கூடாது கூடுதலாக பெலிசாரை எமது மக்கள் காக்கி சட்டைபோட்ட நாய்கள் என்றே அழைப்பர் அப்படி தெரிந்தும் ஆர்ப்பாட்டத்தில் முன்நின் கோசம் எழுப்பியவர்களைப்பார்த்தால் கடந்த மாதம் வவுனியாவில் பெலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு பிரியாவிடை கொடுத்த நிகழ்வின் போது அவருக்கு மாலை போட்டு...
யாழ் கொடிகாமம் பகுதியில் பொலிசாரை தாக்கிவிட்டு ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டுள்ளது,
Thinappuyal News -
யாழ் கொடிகாமம் பகுதியில் பொலிசாரை தாக்கிவிட்டு
ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டுள்ளது,
கடத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன ஆனது,
கடத்தியவர்கள் யார்,
இதன் பின்னனியில் உள்ளவர்கள் யார்,
என்ற தகவல் இல்லாமல்
கொடிகாமம் பொலிசார் பெறும் பதட்டத்தில் உள்ளனர் ,,,
அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டதால்
மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன,
பொலிசாரின் வாகனத்தை கடத்தி
ஆயுதங்களை களவாடிய இச்செயல்
பயங்கரவாத அச்சத்தை ஏற்றபடுத்தியுள்ளமையே
நிதர்சனமான உண்மை,
புலி பயங்க்வாதிகளை ஆதரிக்கும் நபர்களின்
செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை ....
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக அகழ்வுபணி அடையாளப்படுத்தும் பணி அப்புறபடுத்தும் பணி என பல்வோறுகட்ட செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்றுடன் 69 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.
விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இன்றைய நாள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இன்றைய நாள் தரவுகளின்படி...
கனகராயன்குளம் தாவூத் ஹோட்டல் விவகாரம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பாரபட்சம் கண்டிக்கப்படவேண்டிய விடயம் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (எம்.பி)
Thinappuyal News -
கடந்தவாரம் கனகராயன்குளம் தாவூத் ஹோட்டல் அமைந்திருக்கும் இடத்தில் அதன் காணியின் உரிமையாளர் தனது காணியில் தண்ணீர் இறைக்கச் சென்றவேளை வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டமையினாலேயே பிரச்சினைகள் பூதாகரமானதாகவும், அதன் பின்னர் குறித்த நபரின் வீட்டிற்குச் சென்று கனகராயன்குள பொலிஸ் உயர் அதிகாரியும், ஏனைய பொலிசாரும் சிவில் உடையில் சென்று குறித்த உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தாக்குதலுக்கிலக்காகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்...
அரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும் வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
Thinappuyal News -
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உயர் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதும் குறித்த பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக பாடசாலை மாணவர்களும்,நிர்வாகத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை கடந்த 2010 ஆம் ஆண்டின் பின் மீள்குடியேற்ற பாடசாலையாகும்.
சுமார் 400 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில்...
மன்னார் முசலி,வேப்பங்குளம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் நான்கு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் 75 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
அதன்படி,அவற்றுள் 20 லட்சம் ரூபா எல்லைச் சுவர் அமைப்பதற்கும், 20 லட்சம் ரூபா வைத்தியசாலை வளாகத்தை அழகுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபா வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தைப் புனரமைப்பதற்கும் மற்றும் 15 லட்சம் ரூபா வைத்திய ஆதிகாரிகளின் விடுதியைப் புனரமைப்பதற்கும் செலவிடப்படும்.
மன்னார் மாவட்டத்தில் சிறந்த...
குளியாப்பிட்டிய கல்வி வலயத்திட்குட்பட்ட மடிகே அணுகன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா (2018-08-30)மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் உறுப்பினர். P.S. நந்தசிறி, பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான M.L. அபுதாஹிர், மற்றும்A.கலீலுர்ரஹ்மான் ஆகியோரும்,குளியாப்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் W.M.J.சந்திரசிறி ,குளியாப்பிட்டிய தமிழ் மொழி மூலமான உதவிக் கல்விப்பணிப்பாளர்M.A.G.அஸ்ரப் அவர்களும் இவ்விழாவில் கலந்து...
தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக்குழுவினர் விடுக்கும் வேண்டுகோள்
Thinappuyal News -
(டினேஸ்)
கடந்த 2017 ஆம் ஆண்டு தரவை மாவீரர் துயிலுமில்லம் மாவடிமுன்மாரி துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலுமில்லங்களை மிகவும் சிரமத்தின் மத்தியில் மக்களதும் போராளிகளினதும் சேகரிக்கப்பட்ட பணத்தின் மூலமாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்திருந்தோம்.
அந்தவகையில் கடந்த வருடம் பந்தம் கொழுத்துவதற்காக காட்டில் தடிகள் வெட்டியே பயன்படுத்தியிருந்தோம் ஆனால் இம்முறை கம்பிவலைத்து தீப்பந்தங்கள் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதன் பிரகாரம் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கும் முதற்கட்ட துப்பரவுப்பணி முன்னெடுப்பதற்கும் எவரும் முன்வராத ஒரு துர்ப்பாக்கிய...
வேலன்குளம் மற்றும் மடுக்குளம் போன்ற கிராமங்களில் கந்தையா பார்த்தீபன் என்பவர் சட்டத்திற்கு முரணாக அத்துமீறிச் செயற்படுகிறார் என பொது மக்களால் முறைப்பாடு
Thinappuyal News -
(முறைப்பாட்டுக் கடிதம் 01)
வேலங்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள்,
28.05.2018,
கௌரவ, முதலமைச்சர்,
வடமாகாணம்.
கந்தையா.பார்த்தீபன் தொடர்பான முறைப்பாடு
கந்தையா பார்த்தீபன், இல – 247, 1ம் ஒழுங்கை, கதிரேசு வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா. என்ற முகவரியில் வசிக்கும் இவர் வேலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள அலியா மருதமடுக்குளத்தின் கீழுள்ள வயலில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளார். இவரது முறையற்ற செயற்பாடுகள், மற்றும் அரச வளங்களைத் துஷ்ப்பிரயோகம் செய்தல், அரச அதிகாரிகள் மீதும் அரச நிறுவனங்கள் மீதும்...