அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை தேவை என்று இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது- டொனால்டு டிரம்ப்
Thinappuyal News -0
கடுமையான நிலைப்பாடு இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை தேவை என்று இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது என அமரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரப் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்த்தக விஷயத்தில் தனது நிர்வாகத்தில் கடுமையான நிலைப்பாடு இருந்தபோதிலும் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கான மானியங்களை அமெரிக்க நிறுத்தியது.அமெரிக்க தயாரிப்புகளில் 100 வரி ...
கடந்த சில நாட்களிற்கு முன்பாக பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில்,அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி வேண்டி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னை நாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும்...
தமிழ் நாட்டில் பிறந்து இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 300 படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்த இவருக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று இருந்தபோது அங்குள்ள ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.
இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை...
விஜய் சேதுபதி சினிமாவில் நுழைய பல கஷ்டங்கள் அணுபவித்து இப்போது ஒரு நல்ல இடத்தில் இருப்பவர். இவரை வாழ்க்கையில் ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
நிகழ்ச்சிகளில் ஏதாவது கலந்து கொண்டாலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு மிகவும் எதார்த்தமாக, வருங்காலத்தில் உதவ கூடிய வண்ணம் பேசுவார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் உங்களது மனைவி, குழந்தைகளை வெளியே காட்டாததற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்,...
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சாமி ஸ்கொயர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்றது. முதல் டிரைலரை 1.5 க்கொடிக்கும் அதிகமான பேர் பார்த்து உள்ளனர். தற்போது 2 டிரைலர் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரைலர் வெளியாகி 15 மணிநேரத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர்...
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும்,
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வட மேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். மழை காரணமாக மேற்கூரை மூடப்பட்ட நிலையில் இந்த ஆட்டம் அரங்கேறியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்...
இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சம்பள விவரமும் அடக்கமாகும்.
இதில் எல்லோரும் வியக்கும் வகையில் கோஹ்லி, அஸ்வின், ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்களை விட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக சம்பளம் வாங்குவது தெரியவந்துள்ளது.
ரவி சாஸ்திரி - 18.07.2018 முதல் 17.10.2018 வரை மூன்று மாதம் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க 2.05 கோடி முன்தொகையாக பெற்றுள்ளார்
விராட் கோஹ்லி - தென்னாபிரிக்கா...
இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் தன் வாழ்நாளில் கனவு போன்றது இந்த நான்கு நாட்களும் என்று, தனது கடைசி டெஸ்ட் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகள் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் அலெஸ்டர் குக் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில்...
வானியலாளர்கள் நட்சத்திரங்கள் இறப்தற்கு முன்னர் இதுவரையில் அறிந்திராத சம்பவம் ஒன்று நடப்பதை இனங்கண்டுள்ளனர்.
பொதுவாக நட்சத்திரங்கள் தமது வாழ்க்கைவட்டத்தின் இறுதியை அடைகையில் பிரளயவெடிப்புக்கு (Cataclysmic Explosion) உள்ளாகின்றது.
இதன்போது அதன் பிரகாசம் பன்மடங்காக அதிகரிக்கின்றது.
ஆனால் தற்போது மேற்படி ஒளிர்வானது விரைவாக விரிவடையும் வாயுக்களும், நட்சத்திரங்களைச் சூழவுள்ள இனம்தெரியாத பொருட்களும் ஒன்றோடொன்று மோதுவதாலேயே ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வுக்கென வானியலாளர்கள் DECam கருவியைப் பயன்படுத்தி, தொடர்ந்து 14 இரவுகள் வானை அவதானித்திருந்தனர்.
இவ் DECam ஆனாது...