இலங்கை அணி 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை வென்றதை இன்னும் நம்ப முடியவில்லை என குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். டி20 கிண்ண சாம்பியன் இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனை நாம் கௌரவமாக கொண்டாடிடுவோம் என இலங்கை கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா நெகிழ்ச்சியுடன் டி20 கிண்ணத்தை வென்ற நினைவுகளை பகிர்ந்துள்ளார். சங்ககாரா நெகிழ்ச்சி அவரது பதிவில், ''டி20 உலகக்கிண்ணத்தை...
  ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தியுள்ளது. நடப்பு சீசனில் குவிக்கப்பட்ட முதல் சதம் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ்...
  மும்பை அணி டெல்லியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2024ல் முதல் வெற்றியை பதிவு செய்தது. IPL 2024 MI vs DC: பதினேழாவது சீசனில் ஹாட்ரிக் தோல்விகளால் ஏமாற்றமடைந்த மும்பை இந்தியன்ஸ், இறுதியாக முதல் வெற்றியை அடித்தது. ஹர்திக் பாண்டியாவின் அணி சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸை அதிர வைத்தது. 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பண்ட அணியை தோற்கடித்தது. முதலில் பவர் ஹிட்டர்களான ரோகித் சர்மா (49),...
  சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் ஒருவர் விலகியுள்ளார். அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார். இறுதியாக சென்னை அணிக்கு எதிராக மோதிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியிலும்...
  சன் டிவியின் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா ஶ்ரீதர். அவர் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அர்னாவ்வின் நிஜமான பெயர் முகமது. திவ்யா ஶ்ரீதர் கர்பமாக இருந்த நிலையில் அர்னாவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார், அதை பற்றி கேட்டால் தன்னை தாக்கிவிட்டர் என நடிகை புகார் கூறி இருந்தார். ஒரு வயதை தொட்ட குழந்தை அதன் பின் திவ்யாவுக்கு பெண் குழந்தை...
  இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சித்தா. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பவரை காதலித்து வந்ததை நாம் அறிவோம். ஆனால், இருவரும் தங்களுடைய காதல் குறித்து மனம்திறக்காத நிலையில், சமீபத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என அறிவித்தனர். இவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என கூறப்பட்ட பின் தான், திருமணம் இல்லை நிச்சயதார்த்தம்...
  தமிழ் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அப்படி ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகையின் சிறுவயது போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகையின் தந்தை, அண்ணன் மற்றும் தங்கை அனைவருமே திரையுலகை சேர்ந்தவர் தான். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இந்த பிரபல நடிகை பாரதிராஜா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சின்னத்திரையிலும்...
பாறுக் ஷிஹான் தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். ஆனால்   கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து தான் இந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியினை தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன். அப்படியாயின் 1994 ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவத்தை இழப்பதற்கும்  அங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும் ...
பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலாளராக கடந்த 01-03-2021 அன்று கடமையேற்று இன்று வரை தொடர்ந்து பல சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஜே. லியாகத் அலியின்  காத்திரமானதும்  துணிகரமானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. ஆஷாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வின் போது இக்கெளரவம் பிரதேச செயலாளருக்கு வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை எந்திரியர் ஜெளஸி அப்துல்...
-ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிப்பு-  நூருல் ஹுதா உமர்  மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு...