இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர் என்று தான் தெரியும். ஆனால், அவருக்குள் செம்ம ஜாலியான ஒரு கேரக்ட்டரும் உள்ளது.
இதை அவருடன் நெருங்கி பழகியவருக்கே தெரியும், அந்த வகையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் சாருடன் விரைவில் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும்.
அவர் முன்பே கூறியிருந்தார், உன் படத்தில் நான் நடிப்பதாக இருந்தால் ப்ரேம்ஜி இருக்க கூடாது.
ஏனென்றால் அவன் தல ஆளு’ என ஜாலியாக...
அஜித் எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் அவர் உண்டு என்று இருக்கிறார். அதிலும் குறிப்பாக அரசியல் பார்வையில் இருந்து எப்போதும் விலகியே இருப்பார்.
நேற்று ஒரு சிலர் அஜித், ஜெயலலீதாவை சந்திக்கப்போகிறார் என கூறினர், இதற்கு முக்கிய காரணம் ஒரு மலையாள மீடியா எழுதிய கட்டுரை தான்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று அஜித் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என கூறியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி விஜய் அட்லீ படத்திற்கு முன்பே வேறு ஒரு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
இதனால், விஜய்-அட்லீ படம் சில மாதங்களுக்கு தள்ளிப்போனதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளே அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி தெரிவித்துள்ளது.
உலகளவில் அகதிகளின் பிரச்சனைகளை பற்றி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பணக்கார நாடுகள் தான் அதிகளவில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
ஆனால், அகதிகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதற்கு இந்த பணக்கார நாடுகள் முன்வரவில்லை என்பது தான் ஒரு கசப்பான செய்தியாகும்.
உலகில் உள்ள அகதிகளில் 50...
பிரித்தானிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.6,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரிச்சார்ட் கேரிங்(68). தலைநகரான லண்டனில் உள்ள The Ivy, Le Caprice உள்ளிட்ட பல ஆடம்பர ஹொட்டல்களுக்கு இவர் தான் முதலாளி.
45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாக்குயி(67) என்ற பெண்ணை ரிச்சார்ட் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள்...
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல் நடந்ததாக தவறான புகார் தெரிவித்த முகாம் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் உள்ள ஆர்கவ் நகரில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமின் மேற்பார்வையாளர்களாக இரண்டு அதிகாரிகள் பணியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இரவுப்பணியில் இருந்தபோது முகாமில் உள்ள அகதிகள் மீது இனவெறி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை இரண்டு மேற்பார்வையாளர்களும்...
ஆச்சரியம் இல்லை தான் இருந்தாலும் படிக்கலாம் என்ற இப்பதிவில் ஆசியாவில் காணப்படும் 15 சர்வதேச எல்லைகளை பற்றி பார்க்கலாம்.
சிங்கப்பூர் - மலேஷியா
மலேஷியா - தாய்லாந்து
தாய்லாந்து - கம்போடியா
கம்போடியா - வியட்நாம்
லாவோஸ் - கம்போடியா
தாய்லாந்து - லாவோஸ்
லாவோஸ் - சீனா
மியான்மர் - சீனா
இந்தியா - பாகிஸ்தான்
நேபாள் - சீனா
சீனா - மங்கோலியா
பாகிஸ்தான் - சீனா
சீனா - வட கொரியா
வட கொரியா - தென் கொரியா
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்து அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்து குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அழைப்பின்பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர், உதவி பொலிஸ் அத்தியேட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட நீதிவான் நீதிமன்ற...
மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Thinappuyal -
மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
கைத்தொழில் பேட்டை அமைப்பதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிஹிந்தலை பகுதியிலுள்ள கடையொன்றின் காசாளர் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிகரட் இல்லை என கூறியமையாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8.10 மணியவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
அரசியல்வாதியின் மகன் மற்றும் மேலுமொரு இளைஞர் கடையினுள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோதலில் தலையிட்ட பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன்...