எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழில் மட்டும் தான் சிங்கள இனவாதிகள் புரிந்துகொள்ழுங்கள்
Thinappuyal News -0
மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொருஉறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அதற்குஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறுபெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம்தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும்ஒரு வார்த்தையில்...
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில்
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதோடு இது வெளிநாடொன்றில் நடாத்தப்படும் பயிற்சியாக காணப்படுவதோடு இது பெரும்பாலும் பர்மா,அல்லது தாய்லாந்தில் வைத்து நடாத்தப்படும் பயிற்சியாக இருக்கலாம் என அறியவருகின்றது.
மேலும் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக...
இலங்கையில் ஆதிக்குடிள்: தமிழர்-சிங்களவர்கள் வேடர்கள் பொதுச்+செயலாளர்+ஞானசாரதேரர் வாசிக்க
Thinappuyal News -
வேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.
இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர்...
ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசு
Thinappuyal News -
,மகிந்த ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜபக்சேவின் இந்த ரகசிய உறவுகள், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர...
அந்த ரகசிய காதலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரா கட்சியில் பரபரப்பாகியிருக்கும் இந்த விவகாரம் குறித்து அக்கட்சி வட்டாரங்களிடம் பேசியபோது,
’’ ""போரின் வெற்றிக்கு பிறகு ராஜ பக்சேவை போற்றிப் புகழ்ந்துரைக்கும் வகையில் "வணக்கம் மாமன்னரே'’என்கிற பாடல் எழுதப்பட்டது.இந்த பாடலை பிரபல சிங்கள பாடகி சஹோலிகமகே...
நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்! புதிய படங்கள்! (விரும்பினால் படிக்கவும்) ""அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்குள்கூட ஒருவர் உள்ளே போய்விட்டு திரும்பி விடலாம். ஆனால், பெங்களூரு அருகே பிடதியில்செயல்பட்டு வந்த நித்யானந்தர் ஆசிரமத்தில் அவரது படுக்கையறையில் நுழைவதுஎன்பது மாயாஜாலக் கதைகளில் சொல்லப் படுவதைப்போல 7 மலை தாண்டி, 7 கடல்தாண்டி, 7 பாதாள லோகம் தாண்டி உள்ளே இருக்கும் குகைக்குள் நுழைவதற்குசமம்....
தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்
Thinappuyal News -
தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், முதன் முதலாக இரு வேட்பாளர்களும் நேற்று நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்...
பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் இடம்பெறவுற்ற சார்க் மாநாட்டில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப் போவதில்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது.
இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மிகப்பெரியதாக்குதலை நடத்தினர். இதன் காரணமாக 18 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இவ்வாறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதனால் ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னரே தாம் சார்க்மாநாட்டில் பங்குகொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தன.
இந்த நாடுகளில் எவையேனும்...
உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.
இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260...