மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி,ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தகுற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று ( 26) காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டள்ளார்.
மேலும், பாதிப்புக்குள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.
இதேவேனைள, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக...
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு
Thinappuyal -
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் ஆலய நிருவாக சபையினர், மாதர் சங்க உறுப்பினர்கள், மீன்பிடிச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப்...
இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Thinappuyal -
இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெறுமதி சுமார் 158 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
வாகன இறக்குமதி தீர்வையாக மட்டும் 93 மில்லியன் ரூபா செலுப்பட்டுள்ளது. சுங்கத் தீர்வை செலுத்தப்பட்ட வாகனம் நேற்றைய தினம் துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் ஒருவரினால் இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதனிலை ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களில்...
நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதனை தடுக்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தி நாட்டில் இனக் கலவரத்தை தோற்றுவிக்க இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நாட்டில் தற்போது ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் நாட்டில்...
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் வொஸிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கும் இடையில் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணைய ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் இன்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.
தற்போது இந்த கூகுள் உலகின் மிகப் பெரிய தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
இந்த மாதத்தில் கூகுள் தனது பிறந்தநாளை குறைந்தபட்சம் 5 நாட்கள் (செப்டெம்பர் 4, 7, 8, 26, மற்றும் 27) கொண்டாடிய நிலையில்,...
சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியி ருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும்போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளு மன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்க ஆரம்பி க்கும் போது, அவருடன் இருந்த சிலர் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் இடங்களுக்கு சென்று அமர்ந்துகொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டதால் கந்தர்மட சந்தியில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி தடுக்கப்பட்டதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்
யாழ்ப்பாணம் கந்தர்மட சந்தியிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லுாரிக்கு செல்லும் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 11.30 மணியளவில் திருட்டு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் மின் விளக்குகளை அணைத்து உறங்கிக்கொண்டிருந்த சமயம் , மோட்டார் சைக்களில் வந்த இருவர் குறித்த வீட்டினுள்...
திறைசேரியின் அனுமதி பெற்று தான் மாகாண அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயத்தினை மேற்றுக்கொள்ள முடியும் – ஜனாதிபதி
Thinappuyal -
மாகாண சபை உறுப்பினர்களும் , மாகாண அமைச்சர்களும் வெளிநாட்டு விஜயத்தின் போது அடுத்த வருடம் தொடக்கம் திறைசேரியின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடப் பிருவி இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த வருடத்தின் எதிர்வரும் மாதங்களில் மாகாண சபை பிரதிநிதிகள் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டாலும் கட்டாயம் திறைசேரியின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதியில் நாட்டிலுள்ள...
கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவடையச் செய்வது சிலரின் பொழுது போக்காக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பாரியளவில் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.