விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.
விஜய்-கீர்த்தி சுரேஷ் நடனமாடும் பாடலை படமாக்கி வருவதாக கூறுகின்றனர், இந்நிலையில் சமீபத்தில் எத்தனை கவனமாக இருந்தும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் ஒரு வீடியோ வெளிவந்தது.
இது படக்குழுவினர்கள் மட்டுமின்றி விஜய்யையும் மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளது, இதனால், தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு மேலும் பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ரசிகர்களும் கொஞ்சம் கேமரா, வீடியோவை தவிர்க்க வேண்டும் என்பதே...
சினிமா துறையில் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.
அமலாபால், சௌந்தர்யா, ஏஞ்சலினா என பல பிரபலங்களை விவாகரத்து லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன.
தற்போது இதுகுறித்து யேசுதாஸ் மனைவி கூறுகையில், நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்....
விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் பைரவா படத்தை ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்போது இந்த படத்தை பற்றிய சூப்பர் ஹைலைட்ஸ் இதோ
கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த படம் உருவாகிறது.
எஸ்.ஏ.சியின் பரிந்துரையில் தான் பாப்ரி கோஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.
தனி பஞ்ச் வசனம் வேண்டாம், பேசுகிற வசனங்களே பஞ்ச் வசனமாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்...
பொலிஸ் நிலையங்கள், சிறைகளில் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
Thinappuyal -
பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய வகையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார்.
புஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயல்...
மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
Thinappuyal -
மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தம் ஏற்படும்போது அதிஷ்டவசமாக பயணிகள் யாரும் புகையிரதத்திற்குள் இருக்கவில்லை.இதனால் எந்த விதமான உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது.
தடம்புரண்ட புகையிரதத்தை சீர்செய்வதற்கு பல மணி நேரம் முயற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.
திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்க்கும் போது பாரிய அளவிலான மலைப் பாம்பை கண்டுள்ளார்.
பின்னர் அவர் பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பாம்பினை பிடித்துள்ளார்.
இது தொடர்பில் ஹிக்கடுவ வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளை...
எழுக தமிழ் பேரணி! பொறுமை காப்பதே தமது நிலைப்பாடு – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
Thinappuyal -
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என எந்தவொரு கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதால், பொறுமை காக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழ் மக்கள் பேரவையினர், பொது...
இலங்கையில் நல்லாட்சி நிறுவப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதான இரு தலைவர்களின் செயற்பாடுகளிலும் முரண்பாட்டுத் தன்மை காணப்படுவதாக தெரிய வருகிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவு கண்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் முறையற்ற நிதிக்கொள்கையால் ஏற்பட்டுள்ள பாரிய கடன், பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்க்கை செலவை குறைத்து, ஆரோக்கியமான நிலை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின்...
கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயனம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர்.
கிளிநொச்சியில் நகரின் வடிகால் அமைப்பு முறையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனை அடுத்து உரிய அதிகாரிகளோடு நேரில்...