இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை நிபுணர்கள், பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு தொழில்நுட்ப நிபுணர்களே இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிப்பொருட்களை செயலிழக்கச்செய்யும்
வகையிலான பயிற்சிகளே வழங்கப்பட்டதாக அமெரிக்கத்தூதரகம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் செப்டம்பர் 6ஆம் திகதிவரையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, அமெரிக்கா பசுபிக் கட்டளையகத்தின் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை இலங்கையின் அதிகாரிகளுக்கு...
ஐக்கிய நாடுகள் சபையின் 33 வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லங்காசிறியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இதன் போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெறுதியான தீர்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
உலகில் நடைபெற்ற முக்கிய போர்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை தடுக்க தவறவிட்டது போல் இலங்கையில் நடைபெற்ற அழிப்புகளையும் தடுக்க தவறியமை தொடர்பில் பான்...
மௌனம் காத்தோமானால் அரசியல் யாப்பிலும் ஏமாற்றப்படுவோம்! எழுக தமிழுக்கு அழைக்கின்றார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்
Thinappuyal -
எழுக தமிழ்!என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே!
அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன.
நாட்டில் எங்கும் புத்தர் சிலை எழுப்ப முடியும், அது எமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூறித்திரிகின்றார்கள். நடைமுறையிலும் சிலைகளையும் விகாரைகளையும் எழுப்பி வருகின்றார்கள்.
நாடு...
ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய ஐரோப்பிய மனிதனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மலைப்பகுதியில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ஒடிசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மம்மியின் பிணத்தில் அதிகமான பாக்டீரியாக்கள் இருந்தது, இந்த உடலை ஆய்வு செய்வதன் மூலம் அதிகமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்.அவரது கழுத்துப்பகுதியில்...
ஒருத்தருக்கு தொப்பை இருந்தாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ?! எந்த வேலை வெட்டிக்கும் போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை உடம்புக்கு சரியில்லையோன்னு நினைச்சுப்பாங்க.
பஸ்சுல கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட் சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது, விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும் கொஞ்சமா...
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணியில் பங்குபெறப்போவதில்லை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பகிரங்க அறிவிப்பு!
Thinappuyal -
தமிழ் மக்கள்ப் பேரவையின் எழுக தமிழ் பேரணியில் ஏன் கலந்து கொள்ளவில்லையெனத் தினப்புயல் ஊடகம் மாவை சேனாதிராஜா அவர்களிடம் கேள்வியெழுப்பியதற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் அரசாங்கத்தோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரு பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது அதனைக் குளப்பும் நோக்கில் இந்த எழுக தமிழ்ப் பேரணியானது அமையப்பெற்றுள்ளது. அது மட்டுமள்ளாது உள்ளுர்ப் பேர்ச்சுவார்த்தைகளும், சர்வதேச பேர்ச்சுவார்த்தைகளும் முறிவடைவதற்கு இந்த எழுச்சிப் பேரணி அமைவாக இருப்பதால் நாம் அதில் பங்கேற்கவில்லை....
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில்...
71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றினார்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நேற்று (21) பிற்பகல் உரையாற்றினார்.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் உள்ள யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான காணி மற்றும் வீட்டை அளவிட சென்றிருந்தனர்.
எனினும் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஆச்சி ஆகியோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரி சீ.ஏ.பீ. வீரரத்ன, அரச நில அளவையாளர் குழு நேற்று முற்பகல் 9 மணியளவில்...
மட்டகளப்பு பிரதேசத்தின் தொழிற்சாலைகள் புணரமைக்கப்பட்டு பாவணைக்கு விட வேண்டும் என்பதுடன் தீக்கிரையாகிய கிளிநெச்சிசந்தையையினை கூடிய விரைவில் புனரமைத்து தருமாறும் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) பாராளுமன்ற பிராந்திய அபிவிருத்தி தொடர்பான குறைநிரப்பு பிரேணையில் உறையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புனரமைக்கப்படாமல் உள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை மற்றும் மண்டூரில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலை என்பனவற்றை விரைவில் புணரமைக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்...