மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார்.
அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜதந்திரி ஒருவர் மீது தக்குதல் நடத்துவது பாரதூரமான நிலைமை எனவும்...
யாழ். குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத் திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ். பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன்...
சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசித்தது சென்றமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு வெளிநாட்டவர்கள் வருவதன் மூலம் எமது தமிழ் கலாச்சாரத்தையும் இந்து மதத்தின் சிறப்பையும் எந்த அளவுக்கு அறிந்துள்ளார்கள் என்பதையும் மதிக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.
அத்துடன், தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வகையிலும்...
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.
கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது இம்மாணவி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியுள்ள அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு நடந்த அநீதி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தோட்டத் தொழிலாளியான கலைச் செல்வி கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக அனுப்பப்பட்டுள்ளார்.
றியாத் நகரில் வீடொன்றில் தொழிலுக்காக அமர்த்தப்பட்ட அவர், அன்றைய தினம் இரவே அவ்வீட்டு...
9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து...
பிரான்ஸ், மேற்கு ஐரோப்பாவின் மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடு.
அதன் தலைநகரமான பாரீஸ் உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று. அங்குள்ள ஈஃபில் கோபுரம் பிரான்ஸின் தேச அடையாளம், உலக அதிசயங்களில் ஒன்று.
பிரான்ஸை மத்தியதரைக்கடல் தழுவுவதால் பல நீளமான அழகிய கடற்கரைகள் அதன் சுற்றுலா துறைக்கே சுதி ஏற்றுகின்றன.
லூவார் உட்பட்ட உலகின் சிறந்த கலை அருங்காட்சியகங்கள், நவீன மாடலான வீடுகள் இங்கு புகழானவை.
மேலும், இங்கு ஒயின், ஆடம்பரமான...
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு சீனாவின் சியங் பியங் மிருகக்காட்சிசாலையில் இருந்து வங்கப்புலி ஜோடிகள்
Thinappuyal -
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை.
இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.
காடுகளில் வசிக்கும் போது இவைகளின் ஆயுட்காலம் 15 வருடங்கள் என்பதுடன்...
கனடாவில் கார் விபத்து. இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும்மரணமடைந்துள்ளனர்.
Thinappuyal -
கனடா - ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கைவம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இவர்கள் 10 வருடங்களுக்கு...
நாமல் ராஜபக்ஷவின் அட்டகாசம்! முக்கிய தகவலை வெளியிட்ட முச்சக்கரவண்டி சாரதி எம்.ஏ.ஹர்ஷ புஷ்பகுமா
Thinappuyal -
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான Ford Mustang ரக மோட்டார் கார், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“எனது கால் உடைந்த நிலையில் இரண்டு வருடம் இருந்தேன்... கோத்தபாய ராஜபக்ச எனக்கு ஒரு வீடு பெற்று தருவதாக கூறினார். மனைவியின் வங்கி கணக்கில் 5 லட்சம் வைப்பு...