இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்
Thinappuyal News -0
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது 5ஆவது சந்தேகநபர், நீதவானிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என நீதவான் எம்.எம்.ரியாள் குறிப்பிட்டார்.
அத்தோடு, வித்தியா...
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பொலிஸாரை ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை
Thinappuyal -
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை...
அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.
இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம்...
புற்று நோய் வகைகளுள் ஒன்றான குருதிப் புற்று நோயினை முற்றாகக் குணப்படுத்த முடியாது எனினும் அதன் வலுவினைக் குறைப்பதற்கான பல்வேறு சிகிச்சைகள் காணப்படுகின்றது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கலங்கள் வலுவிழப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Comprehensive Cancer Center, University of North Carolina School of Medicine ஆகியவை மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை...
பெண்ணுக்கு அழகு தருவது அவளுடைய கூந்தல் தான், இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் முடி உதிர்கிறது.
இதனால் அடர்த்தி குறைவதுடன் முடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருகிறது.
இதற்கு சூப்பரான தீர்வு தான் வெந்தயம், இதில்இரும்புசத்தும், தாது சத்துக்களும் அதிகம் உள்ளது.
உடலுக்கு அதிக குளிர்ச்சியை தந்து முடி உதிர்வதையும் தடுக்கிறது.
வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் கெட்டியான தயிரையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து 1...
எத்தியோபியா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 21 கைதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் Qilinto என்ற சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறையில் இருக்கும் கைதிகள் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் சிறைக்குள் பல்வேறு கலவரங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று சிறைச்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தீவிபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியிருந்தாலும், இவ்விபத்தில்...
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மீண்டும் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க்கிற்கு ரூ.2188 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த DanielCraig(48) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கடந்த 1992ம் ஆண்டு ’The Power of One’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்தடு 34 படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை ஹாலிவுட்டில் தக்க வைத்துள்ளார்.
இந்த 34 படங்களில்...
வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும், நம் ரத்தத்தில் சுரக்கும் இன்சுலீன் அளவு சமச்சீர் நிலைமையை இழப்பதால் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய்கள் நம் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்காமல், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குகிறது.
மேலும் நீரிழிவு நோய் அதிகமாகி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றை பெருமளவில் பாதிக்கிறது.
எனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அசாதரணமாக...
ஆக்ராவில் சிறுவர்கள் நான்கு பேர் 40 அடி உயர பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குறித்து வீடியோவில், 9 முதல் 12 வயதுடைய நான்கு சிறுவர்கள், தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்திருக்கும் 20 அடி உயர இரும்பு கிரில் வேலி மீது ஏறி தங்கள் உயிரை பணயம் வைத்து 40 அடி கீழே ஓடும்...