எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?… இதுல நீங்க எப்படி?…
Thinappuyal -0
மேஷம் – காதல்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர்.
இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம் – காதல்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி.
இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.
மிதுனம்...
நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் விஷம் இருப்பதில்லை. ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால், ஆரோக்கியமான உணவுகளும் விஷமிக்கதாகின்றன.
உதாரணமாக, நாம் மொத்தமாக வாங்கும் உருளைக்கிழங்குகளை, பல நாட்களாக சேகரித்து வைத்திருக்கும் போது, அது முளைக்கட்ட ஆரம்பித்தால், அத்தகைய உருளைக்கிழங்கு விஷத்தன்மை மிக்கதாக மாறியுள்ளது என்று அர்த்தம்.
இதுப்போன்று நாம் சாப்பிடும் நிறைய உணவுகள் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகளால் விஷத்தன்மையாகின்றன. இங்கு அத்தகைய உணவுப் பொருட்கள்...
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்தே குறித்த சீனித் தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 2,430,000 எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 33, 22, 43, 28, 30 மற்றும் 36 வயதானவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும்!- பான் கீ மூன் எச்சரிக்கை.
Thinappuyal -
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரேயுடன் நடந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்றவற்றில்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது.
கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்காலிக குடியிருப்பிலே தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் மரணம் தொடர்பிலான காரணங்கள் தெரியவில்லையென்றும் இச்சம்பவம்தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம - அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின் பொருட்டு தனது குழுவினருடன் நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் இன்று வரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும், எனவே இவர் காணாமல் போயிருக்கலாம் என...
‘டிமாண்டி காலனி’ திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ என்னும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க உள்ளதாக திரைப்படக் குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த...
பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தோ கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு நேற்று சென்றுள்ளார்.
ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் மிகவும் பாரதூரமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒன்றரை வருடமாக குறித்த இரு சிறுவர்களும் சந்தேகநபரின் பாலியல்...
முல்லைத்தீவு மாவட்டம், விஸ்வமடுக் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாகமீட்கப்பட்டுள்ளார்
சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தஇருபத்து எட்டு வயதான தவராசா சந்திரகுமார் என புதுக்குடியிருப்பு பொலிஸ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
இன்று பகல் வேளை தனது நண்பர்கள் ஐந்து பேருடன் விஸ்வமடுக்குளத்தில்நீராடிக்கொண்டிருந்தவரை இரண்டுமணியளவில் காணவில்லை எனத் தேடிய பொழுது நான்குமணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த...
இலங்கைக்கு எதிரான போட்டியில் தன்னுடைய சதத்தை அடிக்கவிடாமல் தடுத்த தினேஷ் கார்த்திக்கிடம், சதத்தை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் என்று சச்சின் சொன்ன வார்த்தை அவரது பெருந்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 239 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி...