ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத் தில் ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்து மண்டியிடச் செய்தனர்.
புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்பு கள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் வினோத் குமார் என்பவர் மாணவிகளைப் பார்த்து அநாகரிகமாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சக மாணவிகளுக்கு...
தனது நாட்டில் இருந்து செல்லும் பயணிகள் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தை உபயோகிக்கும் போது 35 கட்டார் ரியால்களை வரியாக செலுத்த வேண்டுமென கட்டார் அறிவித்துள்ளது.
‘இதுபோன்ற வரி பல்வேறு நாடுகளில் அமுலில் இருக்கும் போதும் கட்டார் தற்போதே அந்த வரியை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓகஸ்ட் 30 இன் பின் விநியோகிக்கப்படும் அனைத்து பயணச் சீட்டுக்கள் மற்றும் டிசம்பர் முதலாம் திகதி...
நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல்...
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி இயக்கத்தில் வெளியான கபாலி படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வாமாக வெளிவந்துள்ளது.
ரஞ்சித் தான் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். கபாலி-2 தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. அதை தனுஷே சற்று முன் அறிவித்தார்.
சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை.
இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது.
இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார்.
அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக தட்டி கழித்த...
நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் மிதுனை சில வருடமாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் விஜய், விக்ரம், சூர்யா, ஜோதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், மணிரத்னம், சுஹாசினி, பிரபு, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
அது மட்டுமின்றி ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்றோரும் நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை...
வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் 500000 விபகாரத்தில் சிக்கினார்-பா.உ சிவமோகனின் அதிரடி நடவடிக்கை
Thinappuyal News -
வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் கடமை தவறிய தில்லுமுல்லுக்களையும் நிதிகளை தவறாக பயன்படுத்தி தன் கைவசப்படுத்த முற்பட்டமை மற்றும் மக்களால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மோசடிகளையும் இன்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அம்பலப்படுத்தியுள்ளார் .
வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது மக்களால் கொடுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள், தகவல்கள் ஆயிரக்கணக்கில் தனக்கு கிடைக்கப்பட்ட போதும் என்னால் மேலெழுந்தவாரியாக சில மோசடிகளை மாத்திரமே முன்வைப்பதாக தெரிவித்து...
நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி திட்டுவார்கள். அதே போல சாப்பிடும் முன்னரும், பின்னரும் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள். இது ஏன், எதற்காக என நாம் பெரிதாக அறிந்ததில்லை.
ஆனால், இன்று அறிவியல் ரீதியாக அறியப்பட்டுள்ளது என்னவெனில், உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும்....
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா
Thinappuyal -
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை கொழும்பு வரவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரும் செப்ரெம்பர் 2ஆம் நாள் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவான கட்டணத்தை வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் அனுமதியைப் பெற்று வாகனத் தரிப்பு நிலையங்கள் ஆலயத்தை அண்மித்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள...