பிரபாகரனுக்கு பணம் கொடுத்து உடன்படிக்கை செய்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர் கேள்வி
Thinappuyal News -0
(மாத்தறையிலிருந்து ப.பன்னீர்செல்வம் , லியோ நிரோஷ தர்சன்)
பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர் தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பனார்.
கிராமத்தையும் நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்படுவோம். தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுவோம். உலகத்திற்கு புதிய அரசியல் கலாசாரத்தை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மாத்தறை சனத ஜயசூரிய மைதானத்தில் இன்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற...
பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குது
Thinappuyal News -
பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குதுன்னு.இந்த படத்தபார்தாவது நச்சு.கலந்த பானத்தை குடிக்காதீங்க.அதற்குபதில் பழங்களை வாங்கி ஜுஸ் போட்டு குடிங்க உங்களை கையெடுத்து கும்பிடுறேன்
இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
Thinappuyal News -
மட்டக்களப்பு புதூர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டிருந்தார்.
பொருளாதாரம் தொடர்பாக கருத்தக்களைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிரப்புவதற்கு 18ஆம் ஆண்டுவரை காத்திருக்கவேண்டிய நிலையை உருவாக்கியவர்கள் கடந்த ஆட்சியாளர்களே.
நாட்டிலே எங்கள் பொக்கிசத்தில் பணமில்லை. ஆதனால்தான் நாட்டின் ஜனாதிபதி மற்றம்...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
Thinappuyal News -
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்-எஸ்.பீ.திசாநாயக்க
Thinappuyal News -
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி
செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதன் மூலமாக உற்பத்தி
செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான
வாய்ப்பு ஏற்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளின்
கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி
தேசிய வேலைத் திட்டத்தினூடாக மத்திய மாகாண விவசாய இந்து காலாச்சார அமைச்சின்
ஏற்பாட்டில் மலையக விவசாய...
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
Thinappuyal News -
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
.
கிறீம் கிறேக்கர் பிஸ்கட்டை சாப்பிடலாமா சாப்பிட கூடாதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்வ விரகு கட்டை எரிவது போன்று எரிகிறது பிஸ்கட்
Thinappuyal News -
பசியினை போக்குவதற்கு மட்டுமல்லாது நோயாளிகளும் அதிகளவில் பயன்படுத்தும் பிஸ்கட்டாக கிறீம் கிறேக்கர்(Crean Cracker) பிஸ்கட் விளங்குகின்றது.
ஆனாலும் இந்த பிஸ்கட் மிகவும் ஆபத்தானது என இந்த வீடியோவில் ஆதாரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த பிஸ்கட் ஆனது நீண்ட நாளைக்கு மென்மை அடையாமல் இருக்கக்கூடியது. இதற்காக பிளாஸ்டிக் பதார்த்தங்களும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை - சாந்த பெனடிக் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று சடலங்கள் இன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ,மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய நிலையில் அவர்களின் சடலங்கள் தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ல் இருந்து தற்போது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சம் அகதிகள்அமெரிக்காவில் வசித்து வருவதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தகவல்வெளியிட்டுள்ளது.
இவர்களுள் 383 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் பூட்டான், நேபாளம், மியன்மார், இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம்,பங்களதேஷ், கம்போடியா, சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியநாடுகளை சேர்ந்தவர்கள் என்று வெளியுறவுத்துறையின் அகதிகள் நடைமுறைப்படுத்தும்மையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அகதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்உள்ளடங்குவதாக பியூ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள...
பெற்ற மகளின் திருமண நிகழ்வில் தந்தை ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று குருணாகல் மாவட்டம் பொல்பித்திகம, மடஹபொல பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.
மகளுக்கு மணமேடையில் திருமண சடங்கு நடைபெறுவதை பார்த்து கொண்டிருந்த தந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொல்பித்திகம, பன்சிகம மடஹபொல என்ற முகவரியை சேர்ந்த ஜீ.எம். பிரேமச்சந்திர என்ற 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த இவர், பொல்பித்திகம மாவட்ட வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்...