அரசியல் மூலம் எந்த தனிப்பட்ட தேவையையும் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை- ப.சத்தியலிங்கம்
Thinappuyal News -0
வட மாகாண சபை தமிழர் வரலாற்றில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சட்ட ரதியான சபையாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபை உருவாக்கப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் மாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே என்ன குற்றம் செய்தார்கள் என்ற விபரங்களை தெரியப்படுத்தாமல் அவர்களுக்கெதிராக விசாரணை நடாத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.
வழமையான அரசாங்க உள்ளக விசாரணைப்பொறிமுறைகள் மாகாணத்தில் உள்ளபோதும்...
பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீச்சல் வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் இணைந்து பொலிஸார் மற்றும் கடலோர காவல் படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும் காணாமல் போனதாக கருதப்பட்ட பெண் கடலோர காவல்படையினர் முன்னிலையில் தோன்றியதை அடுத்து தேடுதல் பணிகள்...
கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றமடைந்த வண்ணமே உள்ளதாகவும், ஒரே இடத்தில் இயங்காமையினால் தங்களுடைய பிணக்குகளைத் தீர்க்க வருகின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கரைச்சி மத்தியஸ்தர் சபை செயற்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் சிலகாலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும், பின்னர் கிளிநொச்சிமத்திய ஆரம்ப வித்தியாலயத்திலும் இயங்கிய மத்தியஸ்தர் சபை, பின்னர் மீண்டும்...
1937ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது 1990ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த நிலையில், முப்பது ஆண்டுகளின் பின்னர் இன்று மீண்டும் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்திற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 100 மில்லியன் ரூபா செலவில்...
கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் இரவு நேரத்தில் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்பேர்ட்டா மாகாண Bruderheim என்ற நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நகரில் கடந்த சில நாட்களாக குடியிருப்பினுள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த...
'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யா 99 வகை பூக்களின் பெயர்களைச் சொல்வாரே. அவை சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் வரும். அந்த 99 பூக்களையும் ஓவியமாக வரைந்து அசத்தியிருக்கிறார் முதல் வகுப்பு படிக்கும் பூரணி.
மதுரை எல்லீஸ் நகர் தனியார் பள்ளியில் படிக்கும் பூரணி வரைந்த ஓவியங்களை, மதுரை யூ.சி மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
பூரணியின் நண்பர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஓவியங்களைப் பாராட்ட, பூரணியின் முகமெல்லாம் சிரிப்பு.
"எப்படி பூரணி, இப்படி...
´வேலையில்லாப் பட்டதாரி´ படத்துக்குப்பின் தனுஷ்-அமலாபால் மீண்டும் இணைந்திருக்கும் படம் ´வடசென்னை´. வெற்றிமாறன் இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை மிகப்பெரிய அரங்குகள் அமைத்து படம் பிடித்து வருகின்றனர். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ´பொல்லாதவன்´, ´ஆடுகளம்´ படங்களின் வெற்றி காரணமாக ´வட சென்னை´ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலாபால் மீனவப்பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக தற்போது...
சின்னத்திரயில் மிகவும் பேமஸான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார்.
இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில டுவிட் மற்ற பிரபலங்களுக்கு சென்றுள்ளது. (கொஞ்சம் தவறான வார்த்தைகளுடன்)
இதனால், மிகவும் வருத்தத்தில் ஒரு சில கருத்துக்களை இன்று அவரே வெளியிட்டுள்ளார்.
3 கோடியை திருடிய நடிகர் விஷால்! கதறி அழும் பெண்கள்! அதிர்ச்சி வீடியோ….
நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம் புதிய நிர்வாகத்தில் ஊழல் பலதரப்பட்டவர்கள் மத்தியில் கருத்து வலுப் பெற்றுள்ளது…
புதிய நடிகர் சங்கத்தை ஏற்படுத்தியவர்கள் ஊழலில் 3கோடியை திருடியதாக வருத்து அம்பலமாகியுள்ளது…
மத்திய மீன்பிடி அமைச்சின் நீர்த்தேக்கத்துடனான கிராமம் திட்டத்தில் தேசிய ரீதியில் 13 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அதில் வடமாகணத்தில் மூன்று மாவட்டங்களில் இருந்து கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அவை யாழ் மாவட்டத்தில் நாகதீப, கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு மற்றும் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தை அண்டிய குருவில் என்பனவாகும்.
கடந்த மூன்றாம் மாதம் கொழும்பில் மத்திய மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில் இவ்விடயம்...