அமைச்சர் டெனிஸ்வரனால் வன்னீஸ்வரம் இசைக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது
Thinappuyal -0
முல்லை மாவட்ட கலைஞர்களை ஒன்றிணைத்து கனடா மறுவாழ்வு அமைப்பின் அனுசரணையோடு, புதிய பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வன்னீஸ்வரம் இசைக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் 27-08-2016 சனிக்கிழமை புதுக்குடியிருப்பில் உத்தியோக பூர்வமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தனது கருத்தை தெரிவித்த அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோரை சந்தித்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய...
1038 ஆசிரியர் நியமனத்தில் தமிழ் ஆசிரியர்கள் 103 மாத்திரம் வழங்கியது பிழையானது – கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
Thinappuyal -
1038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ்மொழி மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மனவருத்தத்திற்குறிய விடயம் ஒன்றாகும். இதனை அதிகரிப்பதற்கு; விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் 1038பேருக்கு மஹரகமவில் அமைந்துள்ள கல்வியல் கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ்...
நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை 31 மத்திய நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக இதில் மதிப்பீட்டு சபைகள் ஊடாக 6876 ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது 6 பாடசாலைகள் முற்றாக மூடப்படுவதாகவும், 21 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில்...
கல்முனை - நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆலயத்தின் மஹோற்சவத்திற்கான ஆரம்ப கரும பூசைகள் இடம்பெற்றதும் சுபவேளையில் கொடியேற்றப்பட்டு சுவாமி வெளி வீதி வலம்வந்ததும் கொடியேற்ற உற்சவ பூசைகள் நிறைவடைந்தன. கொடியேற்ற உற்சவத்தின்போது பக்தர்கள் வருகைத்தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நடைபெறும் ஸ்ரீ கணேசர்...
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை இது தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 19 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, நான் தோல்வியடைந்த பின்னர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தன்னிடம் இருந்து பலவந்தமாக பறித்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைமைத்துவத்தை எந்த...
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியதரைகடல் பகுதியில் இருந்து படகுகள் மற்றும் 8 சிறிய படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அகதிகள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, இந்த வருடத்தில் 105,342 அகதிகள் படகு மூலம் இத்தாலி சென்றுள்ளார்கள் என்றும்,சிலர் லிபியா சென்றடைந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பயணங்களின் போது 2,726 ஆண்கள்,பெண்கள் உட்பட...
அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம்ஒப்படைத்துள்ளார்.
எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய...
மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை வெளுத்துவாங்குகம் பெண்