நாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் நாங்கள் பல தடவை கள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம்.51 உறுப்பினர்களுடன் செயற்படும் எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும்.
இந்தியா மற்றும் பிரிட்டனாக...
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் விசேடமாக யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற விடயமானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மைகளை கண்டறியும் செயற்பாட்டில்...
சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்து விட்டன . அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பெண்கள் விடுதியை நேற்று (19) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும்,...
பொது மக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, தனிப்பட்ட தரவுகளை பெரிய அளவில் தடுத்துப் பரிசோதிப்பதும், சேகரிப்பும் மிகவும் முக்கியம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்த சட்டமுன்வரைவின் மீது நடத்தப்பட்ட பக்கசார்பற்ற மீளாய்வு முடிவு செய்திருக்கிறது.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்போது பரிசீலிக்கப்படும் இந்த சட்டங்களில் இந்த அதிகாரங்கள்தாம் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களாக இருக்கின்றன.
சந்தேக வரம்புக்குள் வர சாத்தியக்கூறு இல்லாதவர்கள் தொடர்பாகக் கூட அதிகமான தரவுகளை சேகரிப்பதைத் தவிர மாற்று வழிகள் இல்லை...
பிரபாகரனுக்கு பணம் கொடுத்து உடன்படிக்கை செய்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர் கேள்வி
Thinappuyal News -
(மாத்தறையிலிருந்து ப.பன்னீர்செல்வம் , லியோ நிரோஷ தர்சன்)
பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர் தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பனார்.
கிராமத்தையும் நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்படுவோம். தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுவோம். உலகத்திற்கு புதிய அரசியல் கலாசாரத்தை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மாத்தறை சனத ஜயசூரிய மைதானத்தில் இன்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற...
பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குது
Thinappuyal News -
பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குதுன்னு.இந்த படத்தபார்தாவது நச்சு.கலந்த பானத்தை குடிக்காதீங்க.அதற்குபதில் பழங்களை வாங்கி ஜுஸ் போட்டு குடிங்க உங்களை கையெடுத்து கும்பிடுறேன்
இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
Thinappuyal News -
மட்டக்களப்பு புதூர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டிருந்தார்.
பொருளாதாரம் தொடர்பாக கருத்தக்களைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிரப்புவதற்கு 18ஆம் ஆண்டுவரை காத்திருக்கவேண்டிய நிலையை உருவாக்கியவர்கள் கடந்த ஆட்சியாளர்களே.
நாட்டிலே எங்கள் பொக்கிசத்தில் பணமில்லை. ஆதனால்தான் நாட்டின் ஜனாதிபதி மற்றம்...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
Thinappuyal News -
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்-எஸ்.பீ.திசாநாயக்க
Thinappuyal News -
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி
செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதன் மூலமாக உற்பத்தி
செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான
வாய்ப்பு ஏற்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளின்
கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி
தேசிய வேலைத் திட்டத்தினூடாக மத்திய மாகாண விவசாய இந்து காலாச்சார அமைச்சின்
ஏற்பாட்டில் மலையக விவசாய...
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
Thinappuyal News -
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
.