ஜார்கண்ட் தனபாத்தில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவர் ரோட்டோரமாக பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிங்கி குமாரி ,மகன் மொகித் குமார். இந்த மொகித் குமாருக்கு அவனுடைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வருகிறார்.
அவருக்கு அங்குள்ள நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. இந்த சிறுவனின் இந்த செயலை பெற்றோர் நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த...
அவ்வளவு பரபரப்பாக விவாதிக்கப்பட்ட சுவாதி கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன?’ – ட்விட்டரில் விசாரித்திருந்தார் கலையரசன் என்ற வாசகர். இதோ அப்டேட் தகவல்..!
மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை கஸ்டடியில் எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது காவல்துறை. ‘ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது போலீஸ்’ என்கின்றனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. கொலையில் சந்தேகப்படும்...
சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.
திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள்
கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட...
வேல்ஸ் நாட்டின் கோவர் தீபகற்பத்தில் உள்ள காஸ்வெல் கடற்கரை பகுதியில் ஸ்டேசி ஜில்லியம் என்ற பெண் தனது காதலனுடன் நடந்து சென்றபோது அவர்களுக்கிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண்ணை, ஹக்ஸ் அடித்து கழுத்தை நெரித்துள்ளார். இதனால், அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இறந்துவிட்டதாக கருதிய ஹக்ஸ், ஆழமில்லாத புதைக்குழியில் தள்ளி, புதர்ச்செடிகளை கொண்டு முடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் சுயநினைவு திரும்பியதும் அவர் தப்பி வந்து...
கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த வவுனியா மதகுவைத்த குளத்தை சேர்ந்த பாடசாலை சிறுவன் மனிது நிம்சரவின் உடல் பிணவறை குளிரூட்டியில் வைக்காத காரணத்தால் உடல் பழுதடைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 20-07-2016 கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த வவுனியா மதகுவைத்த குளத்தை சேர்ந்த பாடசாலை சிறுவன் மனிது நிம்சரவின் உடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்...
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை எனவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.
யாழ்.மாவட்ட செயலக சிறுவர் அபிவிருத்தி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும்...
சினேகிதியே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் நடித்தவர் தபு. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது நாகார்ஜுனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக 2005ம் ஆண்டு ‘அந்தரிவாடு’ படத்தில் நடித்தவர் அதன்பிறகு தெலுங்கு படங்களை ஏற்க மறுத்துவிட்டார்.
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவரை தெலுங்கில் நடிக்க வைக்க முயற்சி மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.‘பாகுபலி 2’ம் பாகத்தில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்து மற்றொரு சரித்திர படமாக உருவாகும் ‘பாஹக்மதி’யில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அசோக் இயக்குகிறார். இதில்...
ரஜினி நடித்து வெளியாகும் படங்களில், உடன் நடிக்கும் நடிகைகளின் நடிப்பு பாராட்டப்படுவது மிகவும் அரிது. ‘படையப்பா’வில் ரம்யாகிருஷ்ணன், ‘மன்னன்’ படத்தில் விஜயசாந்தி, ‘முத்து’ படத்தில் மீனா என இதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.
ஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருக்கிறார்....
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய அபிருத்தி லொத்தர் சபையின் வடமாகாண லொத்தர் விற்பனையை மேம்படுத்தும் நிமித்தம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை விற்பனை உதவியாளர்களாக இணைத்து அவர்கள் லொத்தர் விற்பனை செய்வதற்கான சுயதொழில் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது
அந்தவகையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகள் தேசிய லொத்தர் சபையின் விற்பனை உதவியாளர்களாக...
ஜேர்மனியின் மியுனிக் நகரில் வெள்ளிக்கிழமையிரவு 9 பேரைகொலைசெய்த மாணவன் படுகொலைகள் குறித்து தீவிர ஆர்வம்கொண்டிருந்தான்என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவனிடம் அமெரிக்க பல்கலைகழக படுகொலைகள் குறித்த நூல்ஓன்று காணப்பட்டதுஅவன் கணணியின் துப்பாக்கிசுடும் விளையாட்டுகளை விளையாடினான் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதினர் ஐவர் 16வயதிற்கு உட்பட்டவர்கள்ஓரே தாக்குதலில் இவ்வளவு இளவயதினர் படுகொலைசெய்யப்பட்டமை ஜேர்மனியின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதுஅமைதியான மாணவன் ஓருவன் ஏன்...