எமி ஜாக்சன் ரஜினியுடன் 2.0 படத்திலும், இந்தியில் அலி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தனது சொந்த மொழியான ஆங்கிலத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினியுடன் 2.0 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, எனது வாழ்நாள் பெருமை.
தற்போது எனது தாய்மொழியான ஆங்கிலத்தில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், கணவர் பணியாற்றிய பெட்ரோலிய தொழிற்சாலை ஒன்றின் குழாயில் காணப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் மீட்கப்பட்டதாக சவுதி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்கப்படுவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக சட்ட வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும்...
பிரபல இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் விரைவில் விவாகரத்து ஆகவுள்ளதாக ஒரு செய்தி பரவியது.இதை இரண்டு தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவும் இல்லை, இந்நிலையில் அமலா பால் திருமணமாகியும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது, அமலா பால் படங்களில் நடிப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை, அவர் கூறியும் அமலா பால் கேட்காதது தான்...
நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா 2005-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது படங்கள் குறையும் என்று கணித்தனர். அதனை பொய்யாக்கினார். திரிஷா, பிரியாமணி, ஸ்ரேயா உள்ளிட்ட பல சம காலத்து நடிகைகள்...
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
காக்காச்சிவெட்டை 1ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே, இந்தத் துயரச்சம்பவம், சனிக்கிழமை (23) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களுமேயான பிரசாந்தன் சஸ்னிகாவும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா (வயது 24) என்பவரும்,...
சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும்.
மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தினால் கனவு...
சாலையில் வாகனத்தினை வேகமாக செலுத்தும் சாரதிகள் கட்டாயம் காண வேண்டிய காட்சி இது... எதற்காக இந்த வேகம் உங்களது வேகத்தின் விளைவினைப் பாருங்கள் இங்கு ஒரு பாசப்போராட்டத்தினை....
தனது தாய் சாலையில் அடிபட்டு இறந்தது கூட அறியாமல், தாயின் மடியில் பால் குடித்து கொண்டு தனது தாயை எழுப்ப முயற்சிக்கும் இந்த குட்டி குரங்கின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்ணீர் சிந்தவே வைக்கிறது.
வாகனம் ஓட்டும் நண்பர்களே.... சாலையைக் கடக்க முயற்சி செய்பவர்கள்...
லின்சே பெல், எல்லா பெண்களையும் போல தனக்கு பிறக்க போகும் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆசையாக காத்திருந்த தாய். பொதுவாகவே ஆண்களுக்கு பெண் குழந்தை மீதும், பெண்களுக்கு ஆண் குழந்தை மீதும் அதீத அன்பும், பாசமும் இருக்கும்.
அந்த வகையில் லின்சே பெல்-க்கு தன் கருவில் வளர்ந்துவரும் சிசு ஆண் என்பது தெரியும். அதனாலோ என்னவோ லின்சே பெல்-க்கு ஏற்கனவே டைசி, மேக்ஸ் பாப்பி எனும் மூன்று குழந்தைகள் இருந்த...
ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும்.
ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல்!!!
சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு!!
இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்?
அப்போ அந்த எளிமை மக்களை ஏமாற்றும் நாடகமோ??
ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா...
சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜுலையின் சாட்சியங்கள்
Thinappuyal News -
கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது....