யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களுக்கு அன்பு வணக்கம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்கின்ற முயற்சிகள் முன் னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சில பீடங்கள் தமது கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.நிலைமை இதுவாக இருக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று...
பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்துக்கொண்டு நீங்கள் இங்கு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றீர்கள் என கடுமையாக சாடினார்-அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
Thinappuyal News -
இலங்கையில் இன்றுவரை இலங்கை சமூகங்களுக்கிடையில் நல்லிணகத்தினை ஏற்படுத்துவதில் தோல்வியே .
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையாக மீள்குடியேற்றம் தொடர்பில் மத்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய செயலணி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
புதிய செயலணி
கடந்த 5 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி...
பிரபாகரனின் புகைப்படத்தைக் காண்பித்து அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டல்! பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு
Thinappuyal -
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் பணம் திரட்டி வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் புகைப்படங்களை காண்பித்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருகின்றது.
நான் ஒரு மாத காலம் வெளிநாட்டு தங்கியிருந்தேன். சிட்னி மற்றும் மெல்பர்ன்...
ஐ.நாவில் தமிழருக்கு காத்திருக்கும் ஆபத்து? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதற்கு தமிழர்கள் காரணம்!! வெளிவரும் உண்மைகள்
Thinappuyal -
ஐ.நாவின் மார்ச் மாதக் கூட்டத் தொடர்கள் அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆபத்தா? அதற்கு தமிழர்களின் செயற்பாடு எப்படி அமைய வேண்டும்? அப்படி அநீதிஇழைக்கப்படுமாக இருந்தால் அதற்கு யார் காரணம்.....?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிவதற்கு யார் காரணம்? அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? விளக்குகிறார் இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.
நாட்டில் அமைதி நிலவுவதையும் நல்லிணக்கம் ஏற்படுவதையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலான இனவாத குழுக்கள் விரும்பவில்லையென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையென்றும், அதன் காரணமாகவே தற்போது உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை குழப்பும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில், ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பானது, இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பிற்கான அழைப்பு ஜனாதிபதியிடமிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இரு பிரதான கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. அத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி, பாரிய பாதயாத்திரை...
ஆட்சி கவுக்கப்பட்ட மஹிந்த அரசு சிங்களவர் மத்தியில் தன்னை ஒரு இனவாத சிங்களப் பேரினவாத வாதிகளாகக் காட்டி வருகின்றன. பல்லாயிரக் காணக்கான மக்களை ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கொன்று குவித்த மஹிந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வருமாக இருந்தால் தமிழ்ப் பிரதேத்தில் மட்டுமல்ல சிங்களப் பிரதேத்திலும் இரத்த ஆறு ஓடும் மறுபடியும் மஹிந்த அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்துச் சலுகைகளும் நிறுத்தப்பட்டு ரணில்,...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலமை கவலைக்கிடம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொட்டாவி விடுகின்றது.
Thinappuyal -
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் போராளிகளுக்காக குரல் கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய அமைப்புக்களும் தற்பொழுது மௌனித்துச் செயற்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவான், சிறீதரன், மாவைசேனாதிராஜா, சிவமோகன், சிவசக்தி...
இரத்தானம் செய்பவர் சமுதாயத்தை வழப்படுத்தும் ஒரு சேவையாளி, வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பாராட்டு
Thinappuyal News -
இரத்த கொடையாளர் தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் 23.07.2016 அன்று சிறப்புற நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் உரையாற்றுகையில் இரத்த அணுக்கள் தாங்களாகவே உற்பத்தி செய்யும் போது நாம் ஏன் இரத்தம் வழங்க பின்நிற்க வேண்டும் என்றார்.
எவர் ஒருவர் ஓர் ஆத்துமாவை வாழவைக்கின்றாறோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவர் போலாவார். சுகாதார ஊளியர்களுக்கு கிடைத்தது கடவுள் கொடை. காலை வேலைக்கு...
யாழ். இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதுண்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் முதியவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் காப்பாற்ற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி 60 வதான தி.செல்வராசா என்பவர் இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றுள்ளார்.
இதன் போது வேகமாக மோட்டார் சைக்கில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் மீது மோதியுள்ளார்.
சம்பவம்...