நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு எதிரில் உள்ள சிறிய நீர்நிலையில் வாழும் மீன் ஒன்று ஒரு மணித்தியாலம் வரையில் நீர் இன்றி வாழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உரிமையாளர் ஜோசப், “திப்பிலி திப்பிலி” என அழைக்கும் போது அவரது கைகளுக்கு வரும்...
  சட்டதிட்டங்களை தளர்வுக்குட்படுத்தி மேற்கொள்ளப்படும் எவ்வித சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நடைமுறையிலுள்ள சுங்க சட்டத்தையும் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுங்க சட்டத்தையும் முறையாக ஆய்வு செய்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நிதி அமைச்சு மற்றும் சுங்கத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார். புதிய சுங்க சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சுங்க அதரிகாரிகள் சங்கத்தினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதி...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிள்ளையானை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடந்த கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த விவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. ...
சாலை ஓரக் கடைகளில் கைகளில் வித்தை காட்டி, பறக்கவிடுவதுபோல் மேஜிக் செய்து, சுடச்சுடத் தரும் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. நினைத்தாலே நாவில் நீர் ஊறவைக்கும் அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும். 'மூன்று வெள்ளைக்காரர்களைத் (அரிசி, மைதா, சர்க்கரை) துரத்தினாலே போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிரஸ்மீட்டில் சொல்லி இருந்தார். பாரம்பரிய உணவான அரிசியையே குறைக்கச் சொல்லும் நாம், மைதாவில்...
இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால் இவர் எழுந்திருக்க மாதங்கள் ஆகின்றன. கே.எல்.சி என்பது Kleine-Levin Syndrome (KLS) என்பதை குறிப்பது ஆகும். இதுவொரு அரியவகை உறக்கம் சார்ந்த குறைபாடு. இந்த நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு 24 மணிநேரம் உதவ ஓர் நபர்...
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் நாளை பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இந்த படத்தின் முதல் காட்சி இன்னும் சில மணி நேரங்களில் மலேசியாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் கபாலி ஸ்பெஷல் ஷோ ரஜினி முன்னிலையில் நேற்று அமெரிக்காவில் திரையிடப்பட்டது, படத்தை பார்த்த அனைவரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி இந்த படத்தில் கேமியோவாக ஒரு பிரபலம் நடித்துள்ளாராம், அவர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது வழக்கமான விஷயம். அந்த வகையில் சமீபகாலமாக பேசப்பட்டு வருபவர் விக்ரமின் மகன் துருவ். பாரதிராஜா தற்போது ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவையும், இயக்குனர் வசந்த் மகனையும் நடிக்க வைக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம். இப்படத்திற்கான நடிகர், நடிகையரை தேர்வு செய்தபின் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிட இருக்கிறார்.
நாயகிகள் பிரபலமான பின் அவர்கள் பற்றி அதிகம் வரும் செய்தி அவர்களது திருமணம் பற்றிதான். அப்படி அண்மையில் நடிகர் ரன்வீர் சிங்குடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது, திருமணம் நடைபெற்றுவிட்டது போன்ற பல வதந்திகளால் பேசப்பட்டு வந்தவர் தீபிகா படுகோனே. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகாவிடம் இதுபற்றி கேட்டபோது, நான் கர்ப்பமாகவில்லை, எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, கல்யாணமும் நடக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்யவில்லை என்று நச் பதில் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் பத்மினி வேடத்தில் நடித்து வருகிறார் ஏகவள்ளி. சீரியல்களில் சமீபகாலமாக அதிக வன்முறை காட்சிகள் வருகிறது என்ற செய்திகள் வந்தன. இதைப்பார்த்த ஏகவள்ளி மக்கள் எந்த மாதிரியான சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்களோ அதை மனதில் கொண்டுதான் சீரியல்கள் உருவாகின்றன. சீரியல்களில் சொல்லப்படும் விஷயங்கள் எல்லாமே நாட்டு நடப்புகள்தான். மக்கள் மத்தியில் நடக்கிற விஷயங்களை தான் கதையாக்குகிறார்கள். சீரியல்களை தவறாக விமர்சனம் செய்வதை என்னால்...
கபாலி படத்தின் முன்பதிவு ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஹவுஸ்புல் தான். பலரும் டிக்கெட் கிடைக்காமல் அங்கும், இங்கும் அழைந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் முதல் நாள் எப்படியும் ரூ 60-65 கோடி வசூல் செய்யும் என நாம் முன்பே கூறியிருந்தோம், தற்போது ஒரு கருத்துக்கணிப்பு வந்துள்ளது. இதில் முதல் மூன்று நாட்கள் முடிவில் கண்டிப்பாக ரூ 160 கோடி வரை கபாலி வசூல் செய்யும் என கூறியுள்ளனர், மேலும் ஓவர்சீஸில்...