வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையம் என 26 வருடங்களுக்கு மேலாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள சில வீடுகளையும் இடித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வலிகாமம் வடக்கில் கட்டுவன், குரும்பசிட்டி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் 201 ஏக்கர் காணிகள் கடந்த மாதம் பகுதியளவில் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து படையினர் படிப்படியாக வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் படையினர் அங்கு...
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் அலுவலக மாடிப்படியிலிருந்து நேற்று நள்ளிரவு கமல் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
இதனை தொடர்ந்து...
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber, மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் நான்காவது முறையாக கர்ப்பமானார்.
இந்த குழந்தையை மருத்துவ உதவியுமின்றி காட்டுக்குள் நீரோடைக்கு நடுவே பெற்றெடுக்க முடிவு செய்தார்.
இதற்காக குயின்ஸ்லாண்ட் காட்டுப்பகுதி அருகே வசிக்கும் தோழியின் உதவியை நாடினார்.
நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை பிறப்பதற்கு இருவாரங்களுக்கு முன் தோழியின் வீட்டுக்கு...
மட்டக்களப்பில் சிங்கள வீட்டுத்திட்டத்தின் மீது தாக்குதல்! வேடிக்கை பார்க்கும் அரசாங்க அதிபர்
Thinappuyal -
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும்அத்துமீறிய சட்டவிரோத குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை சிலர் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகலமாக நடைபெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது.
அந்தப்பகுதியில் சிங்கள மக்கள் வீடுகளை அமைத்து வருகின்றனர். குறித்த பிரதேசத்திற்கு கடந்த மே மாதம் நேரடி விஜயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்...
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது.
இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.
வேலை பார்த்தல்
பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறொரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய...
இரட்டைச் சகோதரிகளின் ஒற்றுமை… ஒரேநாளில் ஒரே நிமிடத்தில் குழந்தைகளைப் பிரசவித்த ஆச்சரியம்!..
Thinappuyal -
அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவர் ஒரே நாளில் “ஒரே நிமிடத்தில்” குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். 35 வயதான சாரா மேரியஸ் மற்றும் லே ரொஜர்ஸ் ஆகியேரே இச்சகோதரிகளாவர்.
இரட்டைச் சகோதரிகளான இவ்விருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தையும் கொண்டவர்கள். இவர்கள் திருமணம் செய்து கர்ப்பம் தரித்த நிலையில் ஆச்சரியகரமாக ஒரே நாளில் குழந்தை பிரசவித்தனர். இச்சகோதரிகள் இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தத்தமது மாநில நேர வலயங்களின்படி இருவரும் ஒரே நேரத்தில்...
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் ஜாகீர்கான் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2000 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் என்ற நகரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 3 வது ஒருநாள் போட்டியில் மோதின, இதில் ஜிம்பாப்வே அணியின் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கோ விசீனார், முதல் இரண்டு பந்துகளில் இரண்டு...
டெஸ்ட் போட்டிகளில் எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் விளையாடவிருக்கும் இஷாந்த் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நம்மிடம் உள்ள சில விடயங்களை நேர்மறையாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
எனது ஆட்டத்தில் அவ்வப்போது சிறு சிறு...
டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் 118 புள்ளிகளில் அவுஸ்திரேலியா முதலிடமும், 112 புள்ளிகள் பெற்று இந்தியா 2-ஆம் இடமும் பெற்றுள்ளது.
அணிகளின் தரவரிசை பட்டியல்
தரவரிசை
அணிகள்
புள்ளிகள்
1
அவுஸ்திரேலியா
118
2
இந்தியா
112
3
பாகிஸ்தான்
111
4
இங்கிலாந்து
108
5
நியூசிலாந்து
98
6
தென் ஆப்பிரிக்கா
92
7
இலங்கை
85
8
மேற்கிந்திய தீவுகள்
65
9
வங்கதேசம்
57
சிறந்த டாப் 10 பந்துவீச்சாளர்கள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து)- 877
ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 871
ஸ்டுவர்ட் ப்ராட்(இங்கிலாந்து)- 852
யாசிர் சாஹா(பாகிஸ்தான்)- 846
டேல் ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா)- 841
ரவிந்திர ஜடேஜா(இந்தியா)- 789
ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து)-...
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த வாரப்போட்டிகளை பீ-ரவுன் பாய்ஸ் துடுப்பாட்ட(B-Town Boyz CC) அணியும், சௌகா பாய்ஸ் துடுப்பாட்ட (SaugaBoyz...