உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம்.
நம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது.
அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன, இதனால் நாம் உடற்பயிற்சியின் மூலம் இழந்த சக்தியினை, புரதச்சத்துமற்றும் கார்போஹைட்ரேட் போன்றவற்றின் மூலம் பெறலாம்.
ஆனால் உடற்பயிற்சிக்கு பின்னர் சிலவகை உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
மாமிசம்
உடற்பயிற்சிக்கு பின்னர் கொழுப்பு வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, மாமிசத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை நாம்...
பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றும் 139 அதிகாரிகள் ராஜினாமா செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் மஹிந்த ஆட்சியின் போது உயர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்களாகும்.சமகால அரசாங்கத்தினால் மேற்கொளளப்படுகின்ற நிதி மோசடி மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, தமது பதவிகளை இராஜினாமா செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த எதிர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில்...
காலியில் பிரபல பாடசாலையில் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் காலி பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையின் பிரதி அதிபர்கள் இருவரும்,ஒழுக்காற்று ஆசிரியருமே குறித்த மாணவனை தாக்கியுள்ளதாக காலி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்த மாணவன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் ஆசிரியர்களின் தலையீட்டை தொடர்ந்து...
ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் மகள் கொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கலென்பிந்துனுவௌவ, துடுவௌ பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாகசந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
20 வயதுடைய சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக,சந்தேகநபர் தனது 20 வயதான மனைவியை நேற்று அதிகாலை கூரான ஆயுதமொன்றினால் குத்தி கொலை...
இந்தியாவிலேயே கர்நாடகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழு குழந்தை பிறந்தது.கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா தொட்டிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவரும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பேளூர் டவுனில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நந்தினி கர்ப்பமடைந்தார்....
பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனினியன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்தவராவர்.
குறித்த மாணவனை பாடசாலையில் கறாத்தே பயிலுவதற்காக பெற்றோரிடம் கடிதம் வாங்கி வருமாறு பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து தந்தை தற்போது கறாட்டி பயில்வதில் ஈடுபட்டால் கல்வியில் பாதிப்பு...
கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவி அடி: பாகிஸ்தான் மத அமைப்பு பரிந்துரை..!!
Thinappuyal -
பாகிஸ்தானில் சி.ஐ.ஐ. என்னும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில், அரசியல் சாசன அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பால், இஸ்லாமிய சட்டப்படி மசோதா தயாரித்து அந்நாட்டு அரசை சட்டமாக இயற்றுமாறு அறிவுறுத்த இயலும். அந்த வகையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மசோதா ஒன்றை உருவாக்கியது. ஆனால், இதை நிராகரித்த சி.ஐ.ஐ அமைப்பு மாற்றாக ஒரு மசோதா தயாரித்து இதை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது....
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது.
சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்தது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை..!!
Thinappuyal -
ஜீ_7 அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தோனேஷியா ஜனாதிபதி ஜொகோ விடோடோவுக்கும் (Joko Vidodo) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஜப்பானின் நகோயா நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விஸ்தரிப்பதற்கு இதன்போது இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்துகளை அதிகரிப்பது குறித்தும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில தரப்பினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேறும்...