கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா
Thinappuyal News -0
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார்.
கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளை...
ஓயாத அலை ஒன்றும் விடுதலைப்புலிகளின் வெற்றியும் வரலாற்றில் பதியப்படவேண்டிய களச்சமர்
Thinappuyal News -
ஓயாத அலை ஒன்றும் விடுதலைப்புலிகளின் வெற்றியும் வரலாற்றில் பதியப்படவேண்டிய களச்சமர்
கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று சுவிட்சர்லாந்தில் அரசியல் புகழிடம் பெற்றுள்ள 147 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்த இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கு வீசா அனுமதியை இலங்கையிலுள்ள சுவிஸ் அதிகாரிகள் பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அரசியல் புகழிடம் பெற்றுள்ளவர்களுள் முன்னாள் புலி செயற்பாட்டாளர் ஒருவரும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் கொழும்பிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவும் இணைந்து...
தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
Thinappuyal News -
யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 90...
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும்
Thinappuyal News -
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து...
போராடுவதை தவிர வேறு வழியில்லை – முல்லை மக்கள் தீர்மானம், வைத்திய கலாநிதி சி.சிவமோகன் எம்.பி தெரிவிப்பு
Thinappuyal News -
இராணுவம் அடாவடித்தனமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காணிகளை மக்களிடம் இருந்து பறித்தெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணிப்பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேற்படி விடயம் சம்பந்தமாக பொதுமக்கள் ஒன்றுகூடி சி.சிவமோகன் எம்.பி அவர்களின் புதுக்குடியிருப்பு காரியாலயத்தில் நேற்று கூடி முறையிட்டு ஆராய்ந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள்...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் கைது
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுண்டிக்குளம்,வெற்றிலைக்கேணி கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில்
ஈடுபட்ட 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு கடற்படையினரால் மட்டக்களப்பு-பெரிய உப்போடை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்குள் அத்து மீறி பிரவேசித்ததாக சம்பந்தன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கடந்த 16ம் திகதி கஜபா படை முகாம் மீது பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து படை முகாமின் கட்டளைத் தளபதி உள்ளிட்ட சிலர்...
2009 மே-18-19ல் ஈழத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்
இலங்கை பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)