ஊடக அறிக்கை    யாழ் மருத்துவச் சங்கத்தின் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தம்  யாழ் மருத்துவச் சங்கம் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டமான பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலவச மருத்துவ முகாம்களை வைத்தியர்களும் அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசங்களில் 2013 இல் இருந்து நடாத்தி வருகிறது. முதலாவது மருத்துவ முகாம் 26.08.2013 முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை பிரதேசத்தில் ஆரம்பித்து இது வரை 14 மருத்துவ முகாம்களை நடாத்தியது (விபரங்கள் பின்னிணைப்பு 1...
பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர் “மனோஜா” என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.””” கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந்...
வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் வழங்கிய தகவல்களையடுத்து வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போலி வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் எம்.எம்.எம். அனஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சுகாதார தரத்தினை முன்னேற்றுவதற்கு தமது சங்கத்திலுள்ள அனைத்த...
  வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை இன்று 03-08-2015 மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது. சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில் தனது வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சமூகமளித்த பொலிசார் குறித்த வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு கேட்டதுடன் வேட்பாளரின் ஆதரவாளர்களிடமிருந்த துண்டுபிரசுரங்களை பறிமுதல் செய்ததுடன் ஆதரவாளர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும் வேட்பாளர் சம்பவ இடத்திற்கு சென்றதையடுத்து பொலிசார் அவ்விடத்தை விட்டு சென்றதாகவும் தெரிவித்த அவர் சில அரசு...
  மியான்மர் நாட்டில் கடும் வெள்ளம் காரணமாக வீதியில் தேங்கி இருந்த கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பத்திரிகையாளர் ஒருவர் செய்தி தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர் நாட்டில் கடந்த யூலை 16ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இதுவரை 27 பலியாகியுள்ளதாகவும் ஒரு லட்சத்துக்கு அதிகமாக மக்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தை பற்றி செய்தி தர...
  ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த அவர் தனது துயரங்கள் குறித்து கூறுகையில், எனது 4 வயது மகனுக்கு வாளை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர். பயிற்சி முகாமில் என்ன கற்றுக்கொண்டாய் என்று என் மகனிடம் கேட்கையில்,...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக கரவெட்டியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன் குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சர்வதேச விசாரணை என்கின்ற விடயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். சர்வதேச விசாரணை என்றால் என்ன என்கின்ற...
  இலங்கையில் உள்ள ரகசிய சித்திரவதைக் கூடங்களில் இருந்து , தற்போது வெளியேறிய நபர்கள் தமது சாட்சியங்களை தெரிவித்து வருகிறார்கள்.  இந்த வகையில் இதனை சர்வதேச நிறுவனம் ஒன்று ஆவணப்படுத்தி வருகிறது. அதில் இருந்து வெளியான சில தகவல்கள் இதோ… என்னை சிங்கள இராணுவத்தினர் கைகளை இறுக கட்டி ஒரிடத்தில் அடைத்தனர். அங்கு என்னை போல ஆண்கள் பல பெண்களும் ,கண்ணில் ஒரு மிரட்சியோடு இருந்தார்கள். அது எந்த இடம் என்று எனக்கு...
  ரஜரட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட 4ம் வருட மாணவியை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி படமெடுத்ததுடன் , அவரை வல்லுறவுக்கும் உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் ரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   குறித்த நபர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அம்மாணவியும் , குறித்த மாணவனும் காதலித்து வந்துள்ளனர். எனினும் பின்னர் அம்மாணவி...
கிழக்கு மாகாணத்தில் தாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்றும் தங்களை விட்டால் முஸ்லிம்களை ஏமாற்ற மாற்றுக் கட்சி இல்லை என்றும் கிழக்கு மக்களை ஏமாற்றி வந்த ஹக்கீம் கட்சிக்கு எதிராக, அமைச்சர் றிஷாத் பதியுதீனின் மயில் கட்சி அம்பாறையிலும் ஏனைய இடங்களில் யானைச் சின்னத்திலும் களமிறங்கியுள்ளதால் ஹக்கீம் கட்சி ஆட்டம் கண்டு விட்டது என்பது மட்டும் உண்மையாகவே உள்ளது. மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக கிழக்கு மக்களை...