முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் நடைபெறவிருப்பதால் நேற்றைய தினம் (02.06.2014) அன்று சிலாபத்தை தீர்த்தக்கரை பகுதியில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெறியும் சம்பவம் தொடர் காலமாக நடைபெற்றுவருவதால் கடல்நீர் எடுக்கும் நிகழ்வுகள் மடப்பண்டம் கொண்டுவரப்பட்டு தீர்த்தக்கரையில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மடப்பண்டம் எடுப்பவர் குடந்தாங்கி கடற்பகுதிக்குச்சென்று அலைவரும் போது ஒருதடவை மாத்திரமே நீரில் மூழ்கி எழுவார். அதன்போது குடநீரானது அதுநிறைய வருமாயின் அங்குள்ள...
மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்? சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. இந்த தலைப்பில் ஏற்கெனவே விவரமாக ஒரு இடுகையில் விவரித்துள்ளேன். சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. ஓட்டகளில்  ……………………சென்னை விபச்சாரத்தில்பிரபலமாகிறது – மேனாட்டுகலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமாமோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! இது இப்பொழுது, பல்வேறு பெயர்களில் நாகரிகமாக நடந்து வருகிறது. பணம் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும்...
  டெல்லியில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் அகால மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு பிரதமர் நரேந்தி மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அவருடைய கார் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கும் போது மாரடைப்பால் முண்டே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பொதுமக்கள்...
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார். காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு...
கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் முறையில் முன்னெடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் 16ம் திகதி முதல் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், வாஸ்குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை...
 யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்று (02) மாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று காணப்பட்டது. அதனை அடுத்து விடுதி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது...
மேற்படி போட்டிகள் முல்லைத்தீவு சிலாபத்துறை கொன்மன்ற் பாடசாலையில் 31.05.2014 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலதிபர் திரு.வேதநாயகம் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆகியோரின் தலைமையின் கீழ் குத்துச்சண்டை, கராத்தே போட்டிகள் ஆரம்பநிகழ்வாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில் குத்துச்சண்டை சம்பியன் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் அதிக பதக்கங்களை வென்றதுடன் கராத்தே போட்டியிலும் பல பதக்கங்களை வென்றது. இங்கு நடைபெற்ற மாகாணமட்டப் போட்டிகள்...
திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களை பார்த்தும், கேட்டும், பங்குபற்றியுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் விருப்புவெறுப்புக்கள் பற்றியும் நன்கு அறிந்தவர். அந்த வகையில் பொறுப்புக்களோடு ஒருசில முடிவு களை எடுக்கவேண்டிய கடமைப்பாட்டில் இருக்கின்றார். டோக்கியோ வரையி லான பேச்சுக்கள் அத்தனையும் திறம்பட நகர்ந்துசென்ற வேளை யிலும் கூட அனைத்துப் பேச்சுக்களும் இறுதிநேரத்தில்...
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு...
இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது அமைதிப் படையை திருப்பிப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். புலிகளுடன் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகின. அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டது. புலிகள் முக்கியமாக இரண்டு விடயங்களில் தீவிரமாக இருந்தனர். ஒன்று முறையாக தேர்ந்தெடுக்கப்படாத அரசை அகற்றிவிட்டு,...